நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.சென்னை சைதாப்பேட்டையில் அக்கட்சியின் மாநிலக்குழு கூட்டம்…
Category: slider
மகாராஷ்டிராவில் கொட்டித் தீர்த்த கனமழை : 44 பேர் உயிரிழப்பு..
மகாராஷ்டிராவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர்.மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமாக பெய்துவருகிறது. மாநிலம்…
வான்வெளியையே வண்ணமயமாக்கிய ஒளிக்கோலங்களுடன் கோலாகலமாகத் தொடங்கியது #Tokyo2020 #Olympics!
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டித் திருவிழா வண்ணமயமான கொண்டாட்டங்களுடன் கோலாகலமாக இன்று மாலை தொடங்கியது. கண்கவர் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், லேசர் ஒளிக்கற்றையால் அந்தரத்தில் மிளிரும் டிரோன்…
32-வது ஒலிம்பிக் போட்டி :டோக்கியோவில் கோலாகலத்துடன் தொடங்கியது.
ஐப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி கோலாலகத்துடன் தொடங்கியது.உலகின் வண்ணவிழாவான ஒலிம்பிக் போட்டி 2020 கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இன்று முதல்…
பத்திரப்பதிவு, வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு ஸ்டாலின் கூறிய ‘சுருக்’ அறிவுரை!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (23.7.2021) தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை வரி வருவாய்…
அறையெங்கும் மழை மேகங்கள்: அய்யப்ப மாதவன்
அந்த இரவொன்றில் நீ எனக்காக காத்திருந்தாய் நான் கனமழையில் நனைந்து கொண்டு உன்னைக் பார்க்கும் ஆவலில் நடுங்கிக் கொண்டிருந்தேன் உனக்கும் எனக்குமிடையில் மழை பெய்த வண்ணமிருந்தது மழை…
எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டு ரைடில் சிக்கியது என்ன?
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்சஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்டவை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னை, கரூரில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் சாயப்பட்டறை, உறவினர்கள்,…
வீக் எண்டுக்குப் பிறகு தெரியும்: எடியூரப்பா விரக்தி
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா வீக் எண்டுக்குப் பிறகு பாஜக தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி நடந்து கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார். எடியூரப்பாவை முதலமைச்சர் பதவியில் இருந்து மாற்றப்…
“டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, அவர்கள் குண்டர்கள்” : ஒன்றிய அமைச்சர் மீனாட்சி லேகி ..
They are not farmers, they are hooligans… These are criminal acts. What happened on January 26 was also shameful criminals…
ஒன்றிய அமைச்சரிடம் இருந்து பெகாசஸ் அறிக்கையை பிடுங்கி கிழித்து எறிந்த திரிணாமுல் காங். எம்.பி…
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, மாநிலங்களவையில் தகவல் தொழில்நுட்பத்துறை ஒன்றிய அமைச்சரிடம் அஷ்வின் வைஷ்ணவ் தனது உரையை சுருக்கமாக முடித்துக்கொண்டார்.இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ என்ற நிறுவனம் தயாரித்த பெகாசஸ்…
