தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..

தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.தமிழகத்தில் நாளை மறுநாள் காலையுடன் முடியும் ஊரடங்கை நீட்டித்து புதிய தளர்வுகளை தர ஆலோசனை…

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மழை தொடர வாய்ப்பு..

தமிழகம், புதுச்சேரியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, செஞ்சி, கடலூர், நாமக்கல், விழுப்புரம், தூத்துக்குடி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில்…

நடிகை “நல்லெண்ணெய்” சித்ரா மாரடைப்பால் காலமானார்..

நடிகை “நல்லெண்ணெய்” சித்ரா என்று அழைக்கப்படும் நடிகை சித்ரா சென்னையில் மாரடைப்பால் காலமானார்.தமிழில் நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்து பரிபலமானதால் நல்லெண்ணெய் சித்ரா என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.1965-ஆம் ஆண்டு…

மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் ராஜினாமா..

மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் தனது பெரும்பான்மையை இழந்ததால் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான அரசு திடீர் ராஜினாமா செய்துள்ளது. மலேசிய…

ஆப்கானில் விமானத்தின் டயர் மீது அமர்ந்து சென்ற மூவர் கீழே விழுந்து உயிரிழப்பு…

ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூல் சர்வதேச விமானநிலையத்தில் மக்கள் பெருமளவு கூடியுள்ளனர். விமானங்களில் ஏற முண்டியத்து வருகின்றனர். இந்நிலையில் விமானத்தின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில்…

“இது ஜனநாயக படுகொலை” : ராகுல் தலைமையில் எதிர்கட்சி எம்பிக்கள் டெல்லியில் பேரணி…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தன. கூட்டம் தொடங்கியது முதலே காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பி.க்கள் பெகாசஸ் உளவு…

மாநிலங்களவையில் அரசியல் சட்ட 127வது திருத்த மசோதா நிறைவேற்றம்…

அரசியல் சட்ட 127வது திருத்த மசோதா மாநிலங்களவையில் அனைத்துக்கட்சிகள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பிரிவினரை மாநில அரசுகளே முடிவு செய்யும் மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்…

ஆள்அனுப்பி வேவு பார்க்கும் ராஜபக்சே?… : இந்தியா மீது திடீர் பாசம் பொங்க காரணம் இதுவா?..

தென்னிந்தியாவின் இலங்கை துணை உயர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள வெங்கடேஷ்வரன் சீனாவின் உளவாளியா..? என பலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். ராஜபக்ஷேவின் கையாளாக கடந்த காலங்களில் செயல்பட்ட இவர் தற்போது…

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு..

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த இரு வாரங்களாக கோலாகலமாக நடைபெற்ற 2020 ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தது. 2020-ல் நடைபெறவிருந்த இந்த போட்டிகள் கரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது.2021 சூலை…

நடிகை மீரா மிதுன் மீது சென்னை காவல்துறை 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..

பட்டியலின சமூகத்தினரை சமூக வலைத்தளத்தில் இழிவாக பேசி வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது 7 பிரிவுகளின் கீழ்…

Recent Posts