வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை இல்லை :சென்னை உயர்நீதிமன்றம்..

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை இல்லையென சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. மேலும் இடஒதுக்கீடு இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது எனவும் தெரிவித்துள்ளது.தமிழக அரசு அரசானை வெளிட்ட…

பென்னிகுவிக் இல்லத்தை இடித்து கலைஞர் நூலகமா?: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்..

‛‛மதுரையில் பென்னிகுவிக் இல்லத்தை இடித்துவிட்டு கலைஞர் நூலகம் கட்டப்படவில்லை,” என அ.தி.மு.க. எம்.எல்.ஏ., செல்லூர் ராஜூவின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று…

வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் தடை தொடரும் : தமிழக மருத்துவத்துறை..

கரோனா பரவலை தடுக்க கோயில்கள், பிற மத வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தரிசனத்திற்கு தடை தொடரும் என தமிழ்நாடு மருத்துவத்துறை தெரிவித்திருக்கிறது.கரோனா ஊரடங்கு…

புரட்சி கலைஞர் விஜயகாந்தின் 69-வது பிறந்தநாள் :ரசிகர்கள் கொண்டாட்டம்…

புரட்சி கலைஞர் ,கேப்டன் என அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த் தமிழ் சினிமாவுலகில் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொள்ளை கொண்டவர். ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்தவர்…

ஆப்கனிலிருந்து அமெரிக்க படைகள் திட்டமிட்டப்படி ஆக.31க்குள் வெளியேறும் : அதிபர் ஜோ பைடன்..

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் தலிபான்கள் கெடு விதித்துள்ள நிலையில், திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் வெளியேறும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.தலிபான்கள், ஆப்கானிஸ்தானில்…

6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய சொத்துகளை தனியாருக்கு சொத்துக்களை 4 ஆண்டுகளில் விற்க இந்திய அரசு திட்டம்…

தேசிய சொத்துகளை தனியாருக்கு விற்பதன் மூலம் 4 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி திரட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.தேசிய நெடுஞ்சாலைகள், மொபைல் டவர்கள், விளையாட்டு அரங்கங்கள், ரயில்வே நிலையங்கள்…

திரையரங்குகளை திறக்க அனுமதியளித்த தமிழக முதல்வருக்கு இயக்குனர் பாரதிராஜா நன்றி..

திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளதைத் தொடர்ந்து தமிழக முதல்வருக்கு பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை குறைந்து வருகிறது. இதனை முன்னிட்டு ஊரடங்கில் பல்வேறு…

கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி கோரி மனு..

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தீபு, சதீசன், சந்தோஷ்சாமி உயர்நீதிமன்றத்தில் புதிதாக…

ராஜேஷ்குமார் நாவலை விட கோடநாடு விவகாரத்தில் மர்மங்கள் நிறைந்துள்ளன:சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை …

தமிழக சட்டப்பேரவை, 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 10 மணிக்கு மீண்டும் தொடங்கியது. துறை ரீதியான மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. முதல் நாளில்…

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு வேதியியல் பாட மதிப்பெண் கட்டாயமில்லை : தமிழக அரசு அரசாணை வெளியீடு..

தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கு வேதியியல் பாட மதிப்பெண் கட்டாயம் இல்லை என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.பொறியியல் படிப்புகளில் கணிதம், இயற்பியல் பாடங்களுடன் வேதியியல் பாட மதிப்பெண்ணும் கட்டாயம் என்று…

Recent Posts