பாஜக அரசு நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து வருகிறது: ராகுல் காந்தி விமர்சனம்..

நாட்டின் பொருளாதாரத்தை பாரதிய ஜனதா அரசு தவறாக வழிநடத்தி சீர்குலைத்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.வடக்கு கேரளா மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் காணொலியில்…

கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யத் தடை கோரிய மனு : சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி..

கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய தடைகோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதுதமிழக கோயில்களில் ஆகம விதிகளை மீறி தமிழில் அர்ச்சனை செய்யக்கூடாது எனவும் சமஸ்கிருதத்தில்…

இலங்கையில் பொருளாதார அவசர நிலை; உணவுப் பஞ்ச அபாயம்: ஒர் அலசல்…

சர்வதேசயளவில் நாணயத்தின் மதிப்பு சரிவு, பொருளாதார நெருக்கடி காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்வையும், பதுக்கலையும் கட்டுப்படுத்த இலங்கையில் பொருளாதார அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளாகவே…

மாநிலங்களவை தேர்தல்:திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி தேர்வு..

திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் நிறுத்தப்பட்ட எம்.எம் அப்துல்லா போட்டியின்றி தேர்வானார்.தமிழகத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியாக இருக்கும் நிலையில் ஒரு இடத்திற்கு மட்டும் தேர்தல்…

ஆப்கானிஸ்தான் ஒரு பார்வை :வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

தாலிபான்க​ளை ஐஎஸ்ஐஎஸ் த​லை​மை ஆப்க​னைக்​கைப்பற்றிய​தோடு திருப்திய​டைவது ​வெட்க கேடு.அ​மெரிக்கா ​​வெளி​யேறியபின் தலிபான் படைகள் வீடுவீடாக ​சோதனை நடத்தி ஆட்க​ளைக்கொன்று வருவதாய் தகவல்.அங்குள்ளசிலைகளைஎல்லாம்உடைக்கிறார்கள். பஞ்சரீஷ் ( ஐந்து சிங்கங்கள்…

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது தேச நலனுக்கு எதிரானது: முதல்வர் முக.ஸ்டாலின்..

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது தேச நலனுக்கு நல்லதல்ல என முதல்வர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.பொருளாதார வளர்ச்சிக்கும் சிறு குறு தொழிலுக்கும் ஆணிவேராக உள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை…

ஓடிடியில் வெளியான படங்கள் திரையரங்களில் திரையிடமாட்டோம் – திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு..

ஓடிடியில் வெளியான படங்களை திரையரங்கில் வெளியிடுவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படங்களை நேரடியாக ஓடிடி…

1987- இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 பேருக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் : பேரவையில் முதல்வர் அறிவிப்பு..

1987 இடஒதுக்கீடு கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த 21 சமூக நீதிப்போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் கட்டப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரூ.4 கோடி…

சென்னை அண்ணா சாலையில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்குசென்னை, அண்ணா சாலையில் சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.கலைஞர் சிலை அமைக்க சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து…

குடிசை மாற்று வாரியம் இனி “புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்” என அழைக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் இன்று முதல் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என அழைக்கப்படும் என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். குடிசைமாற்று வாாரியம் பெயர்…

Recent Posts