பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள் :முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை..

‘பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் , சென்னை – அண்ணா சாலையில், பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப்படத்திற்கு…

மக்கள் மனமறிந்து மாயங்களை நிகழ்த்தி வரும் இறையன்பு ஐஏஎஸ்!

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7-ந் தேதி பதவி ஏற்றார். பொதுமக்களின் கோரிக்கைகள், குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையிலும், பொதுமக்கள் எளிதாக அணுகும்…

அழகப்பா கல்வி குழுமத்தின் சார்பில் ரூ.25 லட்சம் கரோனா நிதி : முதல்வரிடம் குழும தலைவர் இராமநாதன் வழங்கினர்

புகழ் பெற்ற கல்வி வள்ளல் அழகப்ப செட்டியார் பெயரில் இயங்கி வரும் அழகப்பா கல்வி குழுமத்தின் சார்பில் குழும தலைவர் திரு. இராமாநாதன் வைரவன், அறங்காவலர் தேவி…

சென்னையில் உற்பத்தியை நிறுத்தும் ஃபோர்டு கார் நிறுவனம் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை..

ஃபோர்டு கார் நிறுவனம் சென்னையில் உற்பத்தியை நிறுத்தும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஃபோர்டு கார் நிறுவனம், தொழிலில் ஏற்பட்ட…

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு..

தமிழகத்தில் கடந்த 2019 ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் அதன் எல்லை வரையறை காரணமாக வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, நெல்லை,தென்காசி…

தமிழக அரசு பணிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு 40 சதவிகிதமாக அதிகரிக்கபடும் : நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…

தமிழக அரசு பணிகளில் தற்போது 30 சதவிகித இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும் போது அரசு பணிளில்…

தமிழகத்தில் கனமழை 3 நாட்களுக்கு நீடிக்கும்: நீலகிரி, கோவை, தேனியில் கனமழை பெய்ய வாய்ப்பு..

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என…

பெகாசஸ் விவகாரம் : ஒன்றிய அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி..

பெகாசஸ் விவகாரத்தில் பிரணாப் பத்திரம் தாக்கல் செய்ய அவசியமில்லை என்ற ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. பிரணாப் பத்திரம் தாக்கல் செய்கிறோம் என்று கூறியதால் மட்டுமே…

‘‘ஞாயிற்றுக்கிழமைக்கும், திங்கள்கிழமைக்கும் இடையிலான வித்தியாசத்தை முடிவுக்கு கொண்டு வந்ததுதான் மோடி ஆட்சியில் வளர்ச்சி :ராகுல் குற்றச்சாட்டு..

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், போர்டு நிறுவனம் இந்தியாவில் தனது வாகன உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது பற்றிய பத்திரிகை செய்தியை…

ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி: மாலை 5 மணிக்கு அறிவிப்பு?..

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். செய்தியாளர் சந்திப்பில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்து அறிவிக்கப்படலாம் என…

Recent Posts