ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கை தமிழகத்திலேயே விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கை, தெலங்கான மாநிலத்துக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்தத உச்சநீதிமன்றம் வழக்கை…

காரைக்குடியில் தரமற்ற பாதாள சாக்கடை பணி : தர நிர்ணயகுழு ஆய்வு நடத்த கார்த்தி சிதம்பரம் கோரிக்கை…

காரைக்குடியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி உடனிருந்தார். அப்போது பேசிய கார்த்தி…

ஜிஎஸ்டி கவுன்சில் சீர்திருத்தக் குழுவில் தமிழக நிதியமைச்சர் சேர்ப்பு..

ஜிஎஸ்டி கவுன்சில் அமைப்பின் சீர்திருத்தக் குழுவில் தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி…

மத்திய அரசு பணியில் 3261 காலிபணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு..

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 3261 காலிபணியிடங்களுக்கு மத்திய தேர்வு வாரியம் விண்ணப்பங்கள் கோரியுள்ளன. விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க முடியும். மத்திய தேர்வு வாரியத்தின் ssc.nic.in…

தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு..

தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. காலிபணியிடங்கள்தமிழ் 277ஆங்கிலம், 193கணிதம் 115இயற்பியல் 97வேதியியல் 194தாவரவியல் 92விலங்கியல் 110வணிகவியல்…

பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டைக் காப்பாற்ற முடியாது : திருமாவளவன் எச்சரிக்கை..

பா.ஜ.க 2024லில் மீண்டும்ஆட்சிக்கு வந்தால், நாட்டை எந்த சக்தியாலும் காப்பாற்ற முடியாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.திரிபுராவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு…

10 சதவீத இடஒதுக்கீடு: உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, உச்சநீதிமன்றம் உத்தரவு..

மருத்துவ சேர்க்கையில் பொருளாதார ரீதியில் 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்துள்ளது உச்ச நீதிமன்றம். இதன்மூலம் மருத்துவ படிப்பில் 10% இடஒதுக்கீட்டை…

காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்..

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் தற்போது ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், வளிமண்டல…

இடஒதுக்கீடு நெறியை தொடர்ந்து மீறும் பாரத் ஸ்டேட் வங்கி : சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்..

பாரத் ஸ்டேட் வங்கி தொடக்க நிலைத்தேர்வு முடிவுகளில் இடஒதுக்கீடு நெறிமுறைகள் தொடர்ந்து மீறப்படுகின்றன. 2020ல் இருந்து இடஒதுக்கீடு பிரச்சனை குறித்து நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி வருகிறேன்…

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் : நிபுணர் குழு அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு..

நாடு முழுவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து நிபுணர் குழு அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.நிபுணர் குழு தொடர்பாக அடுத்த வாரம்…

Recent Posts