புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு நலவாரியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

“புலம்பெயர் தமிழர் நல வாரியம்” என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாடுதான் தாய்வீடு. அவர்கள் மீது…

புதிய உச்சம் தொட்ட சிலிண்டர் விலை:ரூ.15 உயர்வு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் 15 ரூபாய் உயர்ந்து 915.50 ரூபாயைக் கடந்தது. ஒரே ஆண்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 300 ரூபாய் உயர்ந்துள்ளது…

மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதே அமைதிக்கு வழிவகுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்..

மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று (அக். 05)…

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ‌முனைவர்‌ நா.புவியரசன்…

விவசாயிகளை கொன்ற லக்கிம்பூர் கேரி பகுதிக்கு பிரதமர் மோடியே வாருங்கள் : பிரியங்கா அழைப்பு..

விவசாயிகளை கார் ஏற்றி கொன்றவர்களை இதுவரை கைது செய்யாதது ஏன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் விவசாயிகளை கொன்ற லக்கிம்பூர் கேரி பகுதிக்கு…

வள்ளலார் பிறந்த அக்.5-ம் தேதி “தனிப்பெருங்கருணை நாள்” : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடி நின்ற வள்ளலார் பிறந்தநாளான அக்டோபர்-5-ந்தேதி தனிப்பெருங்கருணை நாளாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிலித்துள்ளார்.மக்களின் பசித்துயர் போக்க சத்திய…

அஞ்சல் துறை படிவங்களில் தமிழ் அகற்றம் : சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்..

அஞ்சல் துறை படிவங்களில் தமிழ் அகற்றப்பட்டது கண்டனத்துக்குரியது. உடனடியாக உரிய மாற்றங்களை செய்யக் கோரி அஞ்சல் பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம் எழுதியுள்ளார்.அஞ்சல் துறையில் பண…

பாரத ஸ்டேட் வங்கி (sbi) 2056 அதிகாரிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..

பாரத ஸ்டேட் வங்கி 2056 Probationary Officer அதிகாரிகள் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வெளியிட்டுள்ளது . அக்டோபர் 5ம் தேதியான இன்று…

தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு…

தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.…

காரைக்குடி அப்பலோ மருத்துவமனை :112 பக்கவாத நோயாளிகளுக்கு த்ரோம்போலிசிஸ் சிகிச்சையளித்து சாதனை..

காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனை கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 112 நோயாளிகளுக்கு திரோம்போலிசிஸ் சிகிச்சையளித்து சாதனை படைத்துள்ளது. இந்த பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின் குணமடைந்தோரில் அதிகம்…

Recent Posts