சங்கரன்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் .இ.ராஜா , மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் முதலிடம் வென்றதால், காமன்வெல்த் போட்டியில் தகுதி பெற்றார். இன்று அவர் தமிழக முதல்வர்…
Category: slider
2020-21-ம் ஆண்டுக்கான ஆசிரியர் பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு :ஆசிரியர் தேர்வு வாரியம் ..
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) மூலம் 2020-2021-ம் ஆண்டுக்கான பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களில்…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16,540 சிறப்பு பேருந்துகள் : அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு..
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் செல்ல வசதியாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பஸ்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக இயக்கப்படுகின்றன.இந்த ஆண்டு தீபாவளி…
தமிழகத்தில் திருவண்ணாமலை, புதுக்கோட்டை உள்பட 9 மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை..
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தின் சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை,…
‘தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்’ : வானிலை ஆய்வு மையம்..
தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய…
90-களில் மண்மனம் மாறாத மதுரை…
தொண்ணூறாம் வருடம் ஒவ்வொரு வெள்ளி மாலையும் ஆபீஸ் முடிந்து ஆறுமணிக்கு தென்காசியிலிருந்து ஒரு நேசமணியையோ அல்லது திருவள்ளுவரையோ பிடித்து ராஜபாளையம் வந்துவிடுவேன். நேசமணி எப்பொழுதுமே ஒரு அசுரவண்டி.நிஜமாகவே…
புதுச்சேரி: 3 கட்டடங்களாக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு…
புதுச்சேரி மாநிலத்தில் அடுத்த மாதம் நவம்பர் 2,7,13 ஆகிய தேதிகளில் 3 கட்டடங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், நவம்பர்…
ஆயுதம்,போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் சீமானுக்கும் தொடர்பா? : என்.ஐ.ஏ விசாரணை…
என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் சற்குணன் விவகாரத்தில் சீமானின் தொடர்பு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். `சற்குணன்…
விவசாயிகளை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கில் கொலையாளியை கைது செய்யாமல் கெஞ்சுவது ஏன்? : உச்சநீதிமன்றம் கேள்வி..
விவசாயிகள் மீது கார் ஏற்றி படுகொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத ஒன்றிய அமைச்சரின் மகனை கைதுசெய்யாமல் உத்திரபிரதேச போலீஸ் கெஞ்சிக்கொண்டிருப்பது ஏன்?மாநில அரசும், போலீஸும் பொறுப்புடன் செயல்பட…
ராகுல், பிரியங்கா உள்ளிட்ட 5 பேருக்கு லக்கிம்பூர் செல்ல அனுமதி வழங்கியது உத்தரபிரதேச அரசு..
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றி 4 பேர் கொல்லப்பட்டனர். அதன்பின் நடந்த கலவரத்தில் பத்திரிக்கையாளர் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.இந்நிலையில் அரசியல்…
