2022-ல் காங்., தலைவர் தேர்தல் :அதுவரை முழு நேர தலைவராக இருக்கிறேன் : சோனியாகாந்தி பேச்சு

காங்கிரஸ் கட்சியின் முழுநேர தலைவர் பதவிக்கு 2022 செப்டம்பரில் தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்து வரும்…

மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்துள்ளேன்: ஜெ., நினைவிடத்தில் சசிகலா பேட்டி..

என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்து இருக்கிறேன் என்று சசிகலா கூறினார்.ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று கண்ணீர் மல்க மரியாதை செலுத்திய சசிகலா…

நகை அடகுக் கடை நடத்துவோருக்கு கூட்டுறவு வங்கிகள் நகைக்கடன் வழங்கக்கூடாது: தமிழக அரசு..

தமிழகத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகள் இனி நகை அடகுக் கடை நடத்துவோருக்கு நகைக்கடன் வழங்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் பட்டா சிட்டாக்களை…

தமிழகத்தில் 19 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு..

தமிழகத்தில் 19 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.தமிழகத்தில், திருவள்ளூர், கடலூர், தஞ்சை, தூத்துக்குடி, கோவை, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 19…

ஆப்கானில் கந்தகார் மசூதியில் குண்டு வெடிப்பு: 7 பேர் உயிரிழப்பு..

ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகார் நகரில் மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர். குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பட்டாசு விற்பனைக்கான தடையை நீக்க வலியுறுத்தி 4 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் கடிதம்..

டெல்லி, ராஜஸ்தான், அரியானா, ஒடிசா மாநிலங்கள் பட்டாசு விற்க தடைவிதித்துள்ளன. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 முதல்வர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பட்டாசு விற்பனைத்தடையை விலக்கிக் கொள்ள…

அப்பாடா…:21 நாட்களாக தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி புலி பிடிபட்டது..

நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி வனப்பகுதியில் 21 நாட்களாக தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி புலி பிடிபட்டது. மசினகுடிக்கும் மாயாறுக்கும் இடைய உள்ள வனப்பகுதியில் பிடிபட்டது.4 மனிதர்கள், 30-க்கும் மேற்பட்ட…

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு “எம்.ஜி.ஆர் மாளிகை” என்று பெயர் சூட்டல் ..

அதிமுகவின் பொன்விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு “எம்.ஜி.ஆர்.மளிகை“ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதிமுகவின் பொன்விழாவையொட்டி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,…

தேர்தல் முடிவுகள்: 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் திமுக முன்னிலை..

நடந்து முடிந்த 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 140 மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் பெரும் பாலான இடங்களில்திமுக…

பொதுத்துறை வங்கிகளில் Clerks பணிகளுக்கான அறிவிப்பு…

2021-22 ஆண்டுக்காண பொதுத்துறை வங்கிகளில் Clerks பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிப்பினையை IBPS வெளியிட்டுள்ளது..விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பியுங்கள்.. கல்வித் தகுதி : Any Degreeகடைசிதேதி : 27-10-21மேலும் விபரங்கள் மற்றும்…

Recent Posts