குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்திற்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ : இந்திய வானிலை ஆய்வு மையம்..

குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரமடைவதால் தமிழகத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடுத்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த…

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் …

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “அடுத்த…

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை இல்லை: உச்சநீதிமன்றம் …

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை இல்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.நீட்தேர்வு முடிவுகளை வெளியிட தடைவிதிக்கப்பட்டிருந்த மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைகால தடைவிதித்து நீட் தேர்வு…

அரசு பள்ளியில் பயின்று ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் வென்ற மாணவர் அருண் குமார் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் அறிவிப்பு ..

அரசு பள்ளியில் பயின்று ஐஐடி நுழைவுத் தேர்வில் வென்ற மாணவர் அருண் குமார் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எளிய பின்புலத்திலிருந்து வந்த…

விழுப்புரம் மாவட்டம் கடப்பாக்கம் அரசு பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு ..

விழுப்புரம் மாவட்டம் மரக்கானம் அருகே கடப்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். பள்ளியின் வகுப்பறைக்ள் சென்று மாணவர்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.…

வங்க கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி..

தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 3…

ஆதாரமில்லாமல்’அவதூறாக ட்விட்டர் பதிவு’: அண்ணாமலை மீது பிஜிஆர் நிறுவனம் நஷ்ட ஈடு வழக்கு..

பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக பி.ஜி.ஆர் நிறுவனம் ரூ.500 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது.தமிழ்நாடு மின்வாரியத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது என்றும், ஆளுங்கட்சிப் பிரமுகர்…

சிவகங்கை சீமை :மாமன்னர்கள் மருது சகோதரர்கள்.

வீரத்தின் விளைநிலமாகவும், வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்த மருது சகோதரர்கள் சிவகங்கை திருப்பத்தூரில் 220 ஆண்டுகளுக்கு முன் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று. தென்புலத்தில் மண்ணைக் காப்பதில் மருது…

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் நிபுணர் குழு அமைத்து உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.நாட்டையே உலுக்கிய பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் மத்திய அரசு…

ஆறுமுகசாமி ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை : உச்சநீதிமன்றத்தில் அப்போல்லோ மருத்துவமனை வாதம்

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என அப்போல்லோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு…

Recent Posts