காரைக்குடி தொழில் வர்த்தகக்கழகம்,இரயில் பயணிகள் சங்கம் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளுள் ஒன்றாக காரைக்குடி வழியாக ஷாலிமார்( கொல்கத்தா)To நெல்லை புதிய இரயில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த…
Category: slider
தொடரும் வங்கதேச மாணவர்களுக்கிடையேயான வன்முறை: 105 பேர் உயிரிழப்பு ; ஊரடங்கு அமல் …
அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சீர்திருத்தம் தொடர்பான மாணவர்கள் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறை காரணமாக 105 பேர் உயிரிழந்துள்ளனர், 1,500-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். போராட்டம் தீவிரமடைந்த காரணத்தால் வெள்ளிக்கிழமை…
முழுகொள்ளவை எட்டும் ஆழியாறு அணை: கரையோர கிராமங்களுக்கு முதல் கட்ட எச்சரிக்கை..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியாறு அணையின் நீர்மட்டம் 110 அடிக்கு உயர்ந்ததால் முழு கொள்ளவை எடடம் நிலையில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு நீர்வளத் துறையினர், வருவாய்…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக கவுன்சிலர் கைது…
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு பயன்படுத்திய செல்போன்கள் திருவள்ளூர்…
துணை முதலமைச்சர் பதவி தொடர்பான செய்திக்கு அமைச்சர் உதயநிதி முற்றுப்புள்ளி..
துணை முதலமைச்சர் பதவி தொடர்பான செய்திகள் வெறும் வதந்திகளே அமைச்சர் உதயநிதி என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தெரிவித்தார். முதலமைச்சருக்கு அனைத்து அமைச்சர்களும் உறுதுணையாக இருப்போம்,எவ்வளவு பெரிய…
நீட் தேர்வு முடிவுகள் :தேர்வு மையங்கள் வாரியாக வெளியீடு…
நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையங்கள் வாரியாக வெளியிட்டது தேசிய தேர்வு முகமை இன்று வெயிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, http://exams.nta.ac.in என்ற இணையதளத்தில் தேசிய…
முதல்வரின் முகவரி திட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் நியமனம்..
தமிழ்நாடு முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் -க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.உள்துறை செயலாலராக இருந்த அமுதா ஐஏஎஸ் சில நாட்களுக்கு முன் வருவாய்துறை…
மைக்ரோ சாப்ட் விண்டோ மென்பொருள் செயலிழப்பு காரணமாக சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு..
Microsoft-ன் Windows மென்பொருள் செயலிழப்பு காரணமாக கணினிகள் சரிவர இயங்காததால் சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு போர்டிங் பாஸ் வழங்குவதில் தாமதம் விமான நிலைய கவுன்ட்டர்களில் பயணிகள்…
கன்னடர்களுக்கு வேலை வழங்க வகை செய்யும் மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு :கர்நாடக அரசு நிறுத்தி வைப்பு…
கன்னடர்களுக்கு வேலை வழங்க வகை செய்யும் மசோதாவை கர்நாடக அரசு நிறுத்தி வைத்தது.சி மற்றும் டி பிரிவு வேலைகள் 100% கன்னடர்களுக்கே ஒதுக்க வேண்டும் என கர்நாடக…
கர்நாடகாவில் கனமழை எதிரொலி :காவிரி ஆற்றில் 40,500 கன அடி நீர் வெளியேற்றம்..
கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 40,500 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.கபினி அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் விநாடிக்கு 36,000…