தமிழ்நாடு மக்களுக்கு உதவும் வகையில் ‘தமிழ்நாடு பேமெண்ட் வங்கி’ உருவாக்கப்படும் : நிதி அமைச்சர் பழனிவேல்ராஜன்..

தமிழ்நாட்டு தமிழ்நாடு மக்களுக்கு உதவும் வகையில் ‘தமிழ்நாடு பேமெண்ட் வங்கி’ உருவாக்கப்படும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி: எளிய மக்களுக்கு தமிழ்நாடு அரசின் தீபாவளி பரிசு…

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன்களை தள்ளுபடி செய்து எளிய மக்களுக்கு தமிழ்நாடு அரசு தீபாவளி பரிசு வழங்கியுள்ளது.கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன்களை…

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி : பிரதமர் நரேந்திர மோடி டிவிட்..

பசும்பொன் தேவர் ஜெயந்தி தினத்தில் முத்துராமலிங்கத் தேவரின் சிறப்பான பங்களிப்பை நினைவு கூர்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.மக்கள் நலனுக்காகவும், சமூகநீதிக்காகவும் வாழ்நாளை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்கத்…

மகாவீர் நிர்வான் முன்னிட்டு நவ.4ல் அனைத்து இறைச்சிக் கடைகளும் இயங்க தடை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு..

மகாவீர் நிர்வான் முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் நவம்பர் 4ம் தேதி அனைத்து இறைச்சிக் கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடிகளிலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி விற்பனை செய்ய…

தமிழகத்தில் குமரி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: ரெட் அலர்ட் எச்சரிக்கை..

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 4 மாவட்டங்களிலும் மிக…

இத்தாலி: வாடிகனில் போப் பிரான்சிஸை சந்தித்தார் பிரதமர் மோடி..

இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, வாடிகன் நகரில் போப் பிரான்சிஸை சந்தித்தார். ஜி – 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக பிரதமர் மோடி…

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை..

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 114-வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை…

ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்: முதல்வர் மு.க..ஸ்டாலின் அறிவிப்பு..

தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டிய ஜூலை 18 இனி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்.ஒவ்வொரு ஆண்டும் “ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும். அதற்கான அரசாணை…

தொடரும் கனமழை :கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு..

வடகிழக்கு பருவமலை தொடங்கிய சில நாட்களில் தென் மத்திய வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் கன மழை பெய்து வருகிறது.கடலுாரில் தொடர்ந்து கனமழை…

கோயிலில் அவமதிப்பதாக முறையிட்ட பெண்:அந்தப் பெண்ணுடனே உணவருந்திய அமைச்சர் சேகர்பாபு..

கோயிலில் அன்னதான உணவருந்த மறுக்கப்பட்டதால் முறையிட்ட பழங்குடியினப் பெண் உள்ளிட்ட பொதுமக்களோடு அமர்ந்து உணவருந்தினார் அமைச்சர் சேகர்பாபு.செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் தமிழக அரசின்…

Recent Posts