‘லிவ்விங் டுகெதர்’ பிரச்சனைகளுக்கு குடும்ப நல நீதிமன்றத்தை நாட உரிமையில்லை: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்..

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவர்கள், தங்களுக்குள் எழும் பிரச்சனைகளுக்கு குடும்ப நல நீதிமன்றத்தை நாட எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புவழங்கியுள்ளது.திருமணம் செய்யாமலேயே…

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி : 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்..

வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுவையில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.சேலம்,…

உலகின் முதல் கரோனா மாத்திரை: இங்கிலாந்து அரசு அனுமதி..

உலகின் முதல் கரோனா மாத்திரைக்கு இங்கிலாந்து அரசு அனுமதியளித்துள்ளது. லண்டன் உலகளவில் இன்றைய தேதிவரை 24.8 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50.2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில்…

பீகாரில் கள்ளச்சாராயம் அருந்தி கடந்த 2 நாட்களில் 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு…

பீகாரில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் கள்ளச்சாராயம் குடித்து 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பீகாரில் பூரணமதுவிலக்கு காரணமாக பெரும்பாலான பகுதிகளில் கள்ளச்சாராயம் கடத்தப்படுவதாக தொடர் புகார்கள்…

நமது கலாசார பெருமையை உலகமே வியந்து பார்க்கிறது: கேதார்நாத்தில் பிரதமர் மோடி பேச்சு

நமது பாரத நாட்டின் கலாசார பெருமையை உலகமே வியந்து பார்க்கிறது என்று கேதார்நாத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார். புத்தகயா உள்ளிட்ட ஆன்மீக தளங்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை…

முல்லைப் பெரியாறு அணை :அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான குழுவினர் படகில் பயணம் செய்து ஆய்வு..

முல்லைபெரியாறு அணை சமீபத்தில் திறக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.தேக்கடியிலிருந்து…

தங்கம் விலை கிடுகிடு உயர்வு : சவரனுக்கு ரூ.424 அதிகரிப்பு..

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 உயர்ந்து ரூ.36,000க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.53 உயர்ந்து…

தமிழகத்தில் 8-வது தடுப்பூசி முகாம் 14-ம் தேதிக்கு மாற்றம்..

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் அமைத்து அனைத்து மக்களும் தடுப்பூசி போட மக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.தமிழகத்தில் 7-முறை 50000-திற்கும் அதிகமான முகாம்கள் மூலம் ஒரு…

பள்ளிக்கு மாணவர்களை வரவேற்று அசத்திய குன்றக்குடி கோயில் யானை..

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி தெய்வசிகாமணி தொடக்கப்பள்ளியில் இன்று பள்ளிக்கு வந்த மாணவர்களை வரவேற்று அசத்தியது குன்றக்குடி கோயில் யானை சுப்புலெட்சுமி. கரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டு 18…

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு…

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. மதிப்பெண் விவரங்கள் என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் மாணவர்களின் மெயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நாடு…

Recent Posts