கோவையில் புதிதாக பொதுப்பணித்துறை மண்டலத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை, திருச்சி மண்டலங்களை சீரமைத்து கோவையை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது
Category: slider
சென்னை மணலி மழை வெள்ள பாதிப்பு : முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு..
சென்னை மணலியில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், சென்னையின் பல்வேறு பகுதிகளில்…
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் : சென்னையில் நாளை அனைத்துகட்சி கூட்டம்..
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடர்பாக ஆணையர் ககன் தீப் சிங் பேடி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டம்…
தமிழகத்தில் இன்று திருவள்ளுர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..
தமிழகத்தில் இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.கர்நாடகா…
அமெரிக்க பொறுப்பு அதிபராக 1 மணி நேரம் 25 நிமிடங்கள் செயல்பட்ட கமலா ஹாரிஸ்..
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், சுமார் ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் மட்டும் அமெரிக்க பொறுப்பு அதிபராக செயல்பட்டார். அமெரிக்க அதிபார் ஜோ பைடன்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலை மீது மகா தீபம் ஏற்றம்..
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை மகாதீபம் இன்று மாலை மலை உச்சியில் ஏற்றப்பட்டது. முன்னதாக இன்று காலை பரணி தீபம் கோயிலில் ஏற்றப்பட்டது. இன்று மாலை 6…
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் :சென்னை வானிலை ஆய்வு மையம்..
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த…
திருவண்ணாமலை தீப திருவிழா: கிரிவலம் செல்ல 20,000 பக்தர்களுக்கு தமிழக அரசு அனுமதி ..
திருவண்ணாமலை கிரிவலத்துக்கு இன்றும், நாளையும் வெளியூரை சேர்ந்த 15,000 பக்தர்களை அனுமதிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கிரிவலத்துக்கு உள்ளூர் பக்தர்கள் 5 ஆயிரம் பேரையும் அனுமதி…
சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழந்தவர் தற்கொலை..
சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழந்த கார் ஓட்டுனர் முருகன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.சென்னை சேலையூரில் வசித்து வரும் கார் ஓட்டுனர் முருகன் (வயது-30)…
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை …
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (18-11-2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை…
