ரசிகரை வரவழைத்து திருமண வாழ்த்து தெரிவித்து வியப்பில் ஆழ்த்திய நடிகர் கார்த்தி…

தேனி மாவட்டத்தில் விருமன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள நடிகர் கார்த்தி தன் ரசிகரை வரவழைத்து திருமண வாழ்த்து தெரிவித்து வியப்பில் ஆழ்த்தினார்.நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகரும், சிவகங்கை…

டாஸ்மாக் கடைகளுக்கு செல்வோருக்கு தடுப்பூசி கட்டாயம்? …

பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளுக்கு செல்வோருக்கும் தடுப்பூசி கட்டாயப்படுத்த மாவட்ட ஆட்சியர்…

“பீகார், உ.பி, ம.பி மாநிலங்களில் ஏழைகள் அதிகம்” : நிதி ஆயோக் அதிர்ச்சி தகவல்..

பீகார், உ.பி, ம.பி மாநிலங்களில் ஏழை மக்கள் அதிகம் உள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.இந்தியாவில் உள்ள மாநிலங்களின் கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத் தரம் என 12 முக்கிய…

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5000 பரிசு: தமிழக அரசு அறிவிப்பு..

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5,000 பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5,000 பரிசு வழங்கப்படும் என…

சருகணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : கல்லல்- காளையார்கோயில் இடையே போக்குவரத்து பாதிப்பு..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து பரமக்குடி செல்லும் சாலையில் கல்லல்- காளையார்கோயில்இடையே அரண்மனை சிறுவயல் அருகே ஓடும் சருகணி ஆற்றின் தரைப்பாலம் மீது வெள்ளம் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.…

காரைக்குடியில் சிறப்பு கல்விக்கடன் முகாம்: கார்த்திசிதம்பரம் தொடங்கி வைத்தார்..

காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் இன்று காலை 10 மணி அளவில் கல்விக்கடன் முகாம் நடைபெற்றது. சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப. சிதம்பரம், காரைக்குடியில்…

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு..

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.சபரிமலை அய்யப்பன் கோயிலில், மண்டல பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. 41…

தமிழகத்தில் நாளை மிககனமழை எச்சரிக்கை: 16 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை…

தமிழக இளைஞர்கள் கூர்மையான அறிவுத்திறன் கொண்டவர்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..

தகவல் தொழில்நுட்பத்தில் உலக அளவில், தமிழ்நாடு கவனத்தை ஈர்த்து வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கிண்டியில் நடைபெற்ற கருத்தரங்கில் கூறியுள்ளார்.தமிழக இளைஞர்கள் கூர்மையான அறிவுத்திறன் உடையவர்கள்…

முழுநேர முனைவர் பட்டப்படிப்பு பயிலும் ஆதி திராவிட, பழங்குடியினருக்கு ஊக்கத் தொகை ரூ.1 இலட்சமாக உயர்வு..

முழுநேர முனைவர் பட்டப்படிப்பு பயிலும் ஆதி திராவிட,பழங்குடியின மற்றும் கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை ரூ.1 இலட்சமாக உயர்த்தி தமிழக அரசு…

Recent Posts