காரைக்குடியில் நேற்று( 29.12.2021 )மாலை அம்பேத்கார் சிலை அருகே செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.முன்னதாக காரைக்குடி செஞ்சைப்…
Category: slider
காரைக்குடியில் செல்போன் கோபுரம் மீது ஏறி இளைஞர் போராட்டம்: முதல்வர் நேரில் வர கோரிக்கை..
காரைக்குடி அம்பேத்கார் சிலை அருகில் உள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி இளைஞர் ஒருவர் 3 மணி நேரமாக போராடுகிறார்காரைக்குடி செஞ்சைப் பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது-32)…
தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு:சென்னை வானிலை மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஜன. 2-ம் தேதி…
கூட்டுறவு வங்கியில் நகைக்கடனை முழுமையாக செலுத்தியவர்களுக்கு தள்ளுபடி கிடையாது: கூட்டுறவுத்துறை அறிவிப்பு..
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் 40 கிராம் அளவு தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது.அதன்படி நகைக்கடனை முழுமையாக…
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% ஆக உயர்வு:முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கான அகவிலைப்படி 17% லிருந்து 31%ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். மேலும் சி மற்றும் டி பிரிவு அரசு பணியாளர்களுக்கு…
நாட்டின் வலுவான அடித்தளத்தை பலவீனப்படுத்த முயற்சி நடக்கிறது : சோனியா காந்தி..
இந்தியாவின் வலுவான அடித்தளத்தை பலவீனப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு…
தமிழகத்தில் 30ம் தேதி வரை கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..
தமிழகத்தில் 30ம் தேதி வரை கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.சென்னையில் லேசானது…
அதிவேக 5ஜி சேவை :சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் அடுத்தாண்டு தொடக்கம்..
அதிவேக அலைவரிசையான 5ஜி சேவை சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 13 நகரங்களில் அடுத்தாண்டுபயன்பாட்டிற்கு வரும் என மத்திய அரசின் தொலை தொடர்புத்துறையான டிராய் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…
தடுப்பூசி கொள்கையில் ஒன்றிய அரசின் மெத்தனத்தால் மக்கள் பாதிப்பு : ப.சிதம்பரம் கண்டனம்.
தடுப்பூசி கொள்கையில் ஒன்றிய அரசின் மெத்தனத்தால் மக்கள் பாதிக்கபட்டுக் கொண்டிருப்பதாக முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம்,கரோனா தடுப்பூசிகள் குறித்து…
இந்தியளவில் மருத்துவத் துறை செயல்பாடுகளில் கேரளா முதலிடம், தமிழகம் 2-ம் இடம்.
நாட்டில் சுகாதாரம்,மருத்துவம் சார்ந்த கட்டமைப்பு, சேவை நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்கள் குறித்த பட்டியலில் கேரளா முதலிடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும், தெலங்கானா 3-வது இடத்திலும் உள்ளன…
