தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட எந்த தடையுமில்லை: சென்னை உயர்நீதிமன்றம்…

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட எந்த தடையுமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது. தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு…

ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்: சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி…

ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.கேள்வி-நேரத்தின்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வைத்தியலிங்கம், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார்.…

நீட் விவகாரம்: நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம்: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

நீட் விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ‘எல்லார்க்கும் எல்லாம் என்ற திசை நோக்கி நகரட்டும்…

பதுங்கிய முன்னாள் அமைச்சர் :பாய்ந்து கைது செய்த காவல்துறை…

பதுங்கிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கர்நாடகாவல் வைத்து பாய்ந்து கைது செய்தது தமிழககாவல்துறைஆவினில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த…

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு : தமிழக அரசு அறிவிப்பு..

கரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இத்துடன்,…

திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை வழக்கு : ரயில்வே ஊழியரே பணத்தை திருடி நாடகம்..

திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை வழக்கில் ரயில்வே ஊழியரே பணத்தைத் திருடி நாடகமாடியது விசாரணையில் அம்பலமாகியுள்ளதுசென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் நேற்று காலை டிக்கெட் எடுப்பதற்கானக் கவுண்டர்…

ஏர் இந்தியா தனியார் மயமாக்கியதில் ஊழல்? : நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சாமி பரபரப்பு வாதம் …

ஒன்றிய அரசின் கீழ் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனம் தற்போது டாடா நிறுவனத்திடம் விற்கப்பட்டுள்ளதுஏர் இந்தியாவின் வருவாய் இழப்பை அரசால் ஈடுசெய்ய முடியாததால்தான் தனியாருக்கு விற்கப்பட்டதாக…

ஜல்லிக்கட்டு போட்டிகள் :கரோனா தடுப்பு கட்டுப்பாடு குறித்து முதல்வர் ஆலோசனை.

கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.ஜல்லிக்கட்டு போட்டிகளில் பார்வையாளர்களை அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு…

பொங்கல் திருநாளை முன்னிட்டு ‘பொங்கல் பரிசுத் தொகுப்பு’: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தைப் பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு அரசின்…

வங்கிகள் தனியார்மயத்தால் ஏற்படும் நன்மைகள் என்ன?:பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி தேர்வில் கேள்வி…

இந்தியாவில் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் முதன்னிலை அதிகாரிகள் தேர்வில் எழுத்து தேர்வில் வங்கிகள் தனியார் மயமாவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எழுத வேண்டும்…

Recent Posts