தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையே பின்பற்றப்படும்: தமிழக அரசு …

தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையே பின்பற்றப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. மும்மொழி கொள்கையை பின்பற்றுவதில் என்ன சிரமம் என்ற உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு தமிழக அரசு பதில்…

கரோனா பரவல் எதிரொலி :ஜனவரி-26 கிராமசபை கூட்டங்கள் ரத்து..

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரதினம்,குடியரசு தினம்,காந்தி பிறந்தநாள்மற்றும் தொழிலாளர் தினத்தன்று கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும்.கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவல் அதிகமானதால் கிராமசபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது…

சென்னை குடியரசு தின விழா அணிவகுப்பில் பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் சிலை…

சென்னையில் நடைபெறும் தமிழக அரசின் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க வாய்ப்பு மறுக்கப்பட்ட ஊர்திகளோடு சேர்த்து புதிய 2 ஊர்திகள் இணைக்கப்பட்டுள்ளன. அதில் பெரியார், முத்துராமலிங்கத்தேவர்,…

காரைக்குடியில் தமிழக அணிக்கு தேர்வான ஹாக்கி வீராங்கணைக்கு கவச உடை வழங்கிய சமூக ஆர்வலர்கள் …

காரைக்குடியில் தமிழக அணிக்கு தேர்வான ஹாக்கி வீராங்கணைக்கு கவச உடை வழங்கி கௌரவித்தனர் சமூக ஆர்வலர்கள் .65 ஆண்டுக்கு பிறகு தமிழக அணிக்கு தேர்வான சிவகங்கை மாவட்ட…

ஏப்.2-ம் வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…

ஏப்.2-ம் வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு கலைக் கல்லூரி உதவிப்பேராசிரியர் தேர்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என…

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாள்: பிரதமர் மோடி மரியாதை…

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாளான இன்று அவருக்கு தான் மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’நேதாஜி சுபாஷ்…

தேவபட்டு மஞ்சுவிரட்டு :தேவகோட்டை கோட்டாசியர் ஆய்வு..

தேவபட்டு மஞ்சுவிரட்டை முன்னிட்டு தேவகோட்டை கோட்டாசியர் ஆய்வு செய்தார்சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே தேவபட்டு கிராமத்தில் கிராம பொதுமக்கள் சார்பாக வருடந்தோறும் தை மாதம் அந்தரநாச்சியம்மன் கோயிலில்…

செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் : உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி..

கரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்த முடிவு செய்துள்ளதாக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அதன்படி வரும் பிப்ரவரி-1-ஆம் தேதி…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கரோனா தடுப்பு விதிகள் ஊரக உள்ளாட்சி தேர்தல் போல் பின்பற்றப்படும்: மாநில தேர்தல் ஆணையம் உறுதி…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கரோனா தடுப்பு விதிகள் ஊரக உள்ளாட்சி தேர்தல் போல் பின்பற்றப்படும்என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய வழக்கில்…

ஆஸ்கர் விருது தகுதி பட்டியலில் ‘ஜெய் பீம்’…

சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர்…

Recent Posts