சோதனை எலிகளா தமிழ்நாட்டு மக்கள் என ஒன்றிய அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளனர். கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் பணியை தேசிய அணுமின் கழகம்…
Category: slider
ராமஜெயம் கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வுகுழு விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..
தமிழக நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயத்தின் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வுகுழு விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிடப்பட்டுள்ளது. 2017 முதல் விசாரித்த சிபிஐயால்…
பெண்களுக்கான ஆடையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கானது:பிரியங்கா காட்டம்..
பிகினி, ஜீன்ஸ், ஹிஜாப் உள்ளிட்ட எந்த ஆடையாக இருப்பினும் அதை தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கானது.இந்த உரிமையை தான் அரசியல்சாசனம் உறுதி அளித்துள்ளது.இது தொடர்பாக பெண்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள்…
மதக்கலவரத்தை தூண்டும் வகையில் டிவிட்டரில் பதிவிட்ட பாஜக சௌதாமணியின் முன்ஜாமின் தள்ளுபடி
மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் டிவிட்டரில் பதிவிட்டு வரும் பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் சௌதாமணியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம்…
35 வருட மயான பாதை பிரச்சனைக்கு தீர்வு: காரைக்குடி வட்டாச்சியர் அதிரடி..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 35 வருடங்களாக மயானத்திற்கு பிரேதத்தை கொண்டு செல்ல வழிப்பாதையில்லாமல் தனியார் வாய்க்காலில் சென்றதால் பிரச்சனை உருவானது. காரைக்குடி வட்டாச்சியர் இரா.மாணிக்கவாசகம் தலையிட்டு…
நீட் விலக்கு மசோதா தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக மீண்டும் நிறைவேறியது..
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுக உள்பட அனைத்து…
காரைக்குடியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல மருத்துவர் :போக்சோவில் கைது..
காரைக்குடி செக்காலை 2-வது வீதியில் அமைந்துள்ள பிகேஎன் மருத்துவமனை மருத்துவர் பி.கே.மோகன் குமார் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.காரைக்குடி செக்காலை…
நீட் விலக்கு :சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் :அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு..
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதைத்…
நகர்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பமனுத் தாக்கல் நிறைவு: 50000-க்கும் மேல் வேட்புமனுத் தாக்கல்..
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்தது. தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649…
நகர்புற உள்ளாட்சி தேர்தல் : இன்று மாலை வேட்புமனு தாக்கல் முடிவு :அலைமோதும் வேட்பாளர்கள்..
தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த ஜனவரி-28-ல் தொடங்கிய வேட்பு மனுத் தாக்கல் இன்று மாலை முடிகிறது. இந்நிலையில் அரசியல்…
