மதுரை சித்திரை திருவிழா 2022 :ஏப்ரல் 05-ஆம் தேதி கொடியேற்றம்…

தமிழகத்தில் மிகப் பெரிய சைவ,வைணவத் சித்திரை திருவிழா மதுரையில் இந்தாண்டு வரும் ஏப்ரல் -5ஆம் தேதி தொடங்குகிறது.கரோனா தொற்றால் 2 ஆண்டுகளாக சித்திரை திருவிழா நடைபெறாத நிலையில்…

விருதுநகர் பந்தல்குடியில் ராம்கோ சுற்றுச்சுழல் பூங்கா : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் ..

விருதுநகர் பந்தல்குடியில் ரூ.5.20 கோடி மதிப்பிலான ராம்கோ சுற்றுச்சுழல் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.ராம்கோ சிமின்ட்ஸ் நிறுவனத்தால் 72 ஏக்கரில் பந்தல்குடியில் இந்த சுற்றுச்சுழல் பூங்கா…

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் : இந்திய அணி வெற்றி..

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்…

காரைக்குடியில் எல்ஐ.சி பங்கு விற்பனையைக் கைவிட வலியுறுத்தி தர்ணா போராட்டம்..

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி யின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்ததை எதிர்த்து மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் நடைபெறும்…

கோகுல்ராஜ் ஆணவப் கொலை வழக்கு:யுவராஜ் உட்பட 11 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு….

2015ம் ஆண்டு கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ் உட்பட 11 பேர் குற்றவாளிகள் – மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு…

சென்னை மாநகராட்சி 47-வது மேயராக பிரியா பதவியேற்பு..

வரலாற்றுப் பழமை வாய்ந்த சென்னை மாநகராட்சியில் இதுவரை 46 மேயர்கள் பதவி வகித்துள்ளனர். ஆங்கிலேயர் கால மேயர்களை தொடர்ந்து தமிழர்கள் மேயராக பதவி வகித்த சிறப்பும் உள்ளது.…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து..

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு ”தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுங்கள்” என்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று…

போர் வேண்டாம்! “No to war!” என்ற முழக்கத்துடன் ரஷ்யாவில் பொதுமக்கள் போராட்டம்..

போர் வேண்டாம்! “No to war!” என்ற முழக்கத்துடன் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர் பிப்ரவரி 24, 2022. வழக்கமான நாளாக அமையவில்லை. உக்ரைன்…

உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்கள் நாடு திரும்பும் செலவை அரசு ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் தாய்நாடு திரும்புவதற்கான பயணச் செலவை தமிழக அரசு ஏற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு…

எந்த பாடத்திட்டத்தை பின்பற்றுவது என்பது மாநில அரசின் கொள்கை முடிவு: உயர்நீதிமன்றம் அதிரடி..

எந்த பாடத்திட்டத்தை பின்பற்றுவது என்பது மாநில அரசின் கொள்கை முடிவு என உயர்நதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் திட்டத்தை அமல்படுத்த…

Recent Posts