தமிழக பொது பட்ஜெட் 2022-23: நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல்…

2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசித்து வருகிறார். இதில், பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.36,895.89…

காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

பங்குனி மாத பிரம்மோற்சவ விழாவையொட்டி புகழ்பெற்ற காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து…

எழுத்தாளர் சந்திராவின் ‘கள்ளன்’ திரைப்படம் ஒருபார்வை : சுந்தரபுத்தன்..

தற்போது திரைக்கு வந்துள்ள எழுத்தாளர் சந்திரா ஓர் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் ‘கள்ளன்’. கதாநாயகனாக இயக்குநர் கரு. பழனியப்பன். மிக இயல்பாக நடித்திருக்கிறார். தேனி மாவட்டத்தின் இயற்கை…

காரைக்குடியில் கம்பன் திருவிழா :தெலுங்கான ஆளுநர் டாக்டர் தமிழிசை பங்கேற்பு..

காரைக்குடியில் வருடம் தோறும் வெகு விமர்சையாகக் கம்பன் திருவிழா காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் நடைபெறும், இந்தாண்டு நேற்று 16.03.22 அன்று காரைக்குடி கல்லுக்கட்டி மேற்கு,கிருஷ்ணா மண்டபத்தில்…

மதுரவாயல்- துறைமுகம் இடையே ஈரடுக்கு மேம்பாலத்துடன் பறக்கும் சாலை: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல்..

மதுரவாயல்- துறைமுகம் இடையே ஈரடுக்கு மேம்பாலத்துடன் பறக்கும் சாலை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. பல வருடங்களாக அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக கிடப்பில்…

மாமல்லபுரத்தில் “செஸ் ஒலிம்பியாட் 2022” போட்டி..

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது “செஸ் ஒலிம்பியாட் 2022” நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 200 நாடுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ள செஸ் ஒலிம்பியாட்…

அரசு மருத்துவர்களுக்கான 50% இடஒதுக்கீடு அரசாணை செல்லும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

தமிழக அரசு வெளியிட்ட அரசு மருத்துவர்களுக்கான 50% இடஒதுக்கீடு அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ படிப்புகளுக்கு 50 சதவீத…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு…

சென்னை கிண்டியில் உ ள்ளஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நடைபெறுகிறது. நீட் விலக்கு மசோதா நிலை குறித்து ஆளுநருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.…

காரைக்குடியில் களை கட்டும் கம்பன் திருவிழா: உற்சாகத்தில் தமிழ் ஆர்வலர்கள்…

காரைக்குடியில் வருடந்தோறும் நடைபெறும் கம்பன் திருவிழா உலக தமிழர்கள் குறிப்பாக தமிழ் அறிஞர்களிகளுக்கு உற்சாகம் தரும் திருவிழாவாகும்.இந்தாண்டு வரும் 16-ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த சில வருடங்களாக…

Recent Posts