துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்..

துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் “தமிழ்நாடு அரங்கு” உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரங்கில் 31-ந்தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.துபாயில் கடந்த ஆண்டு…

அரசுப்பள்ளிகளில் 10ம் வகுப்பு படித்து பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. செல்லும் மாணவிகளுக்கும் ரூ.1000 உதவித்தொகை: நிதியமைச்சர் ..

அரசுப்பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. செல்லும் மாணவிகளுக்கும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்

“கோவை, மதுரையில் மெட்ரோ” இரயில் திட்டம் : பேரவையில் நிதியமைச்சர் தகவல்..

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் விவாதத்தின் போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும் போதுகோவை மெட்ரோ இரயில் திட்ட விரிவான திட்ட அறிக்கை முடிவாகிவிட்டது, பன்னாட்டு நிறுவனங்கள் மூலம்…

டெல்லியில் இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது..

டெல்லியில் துவாரகா பகுதியில் 25 வயது இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பெண்களை டெல்லி போலீசார் கைது செயது விசாரணை நடத்திவருகின்றனர்.

இலங்கை பொருளாதார நெருக்கடி: தமிழகத்திற்கு வரும் இலங்கை தமிழர்களை கைது செய்யக்கூடாது: சீமான்…

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்தில் தஞ்சமடையும் இலங்கை தமிழர்களை கைது செய்யக்கூடாது – நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள…

முதல்வர் மு.க.ஸ்டாலினை தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் சந்திப்பு…

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் – தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் . கார்த்தி, துணைத் தலைவர் திரு.…

கரோனா நோய் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் ..

கரோனா நோய் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு குறித்து மாண்புமிகு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23: வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல்..

2022-23- ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்…

காரைக்குடியில் கம்பன் விழா 2-ஆம் நாள்: தமிழறிஞர்கள் பங்கேற்பு..

காரைக்குடியில் ஒவ்வொரு ஆண்டும் கம்பன் திருவிழா கொண்டாடப்படும் இதில் உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் அறிஞர்கள் பங்கேற்பர். 16.03.2022 அன்று 83-வது கம்பன் விழா தமிழ்தாய்…

திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பௌர்ணமி கிரிவலம்: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு..

பஞ்ச புதங்களில் அக்னித் தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் பின்புறம் அமைந்துள்ள மலையை சுற்றி 14 கி.மீ கிரிவலப்பாதை அமைந்துள்ளது. ஒவ்வொரு…

Recent Posts