அருணாச்சலப் பிரதேசத்தில் நில அதிர்வு: ரிக்டர் அளவு கோலில் 5.3 ஆக பதிவு..

அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று காலை 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேசம் பாங்கினுக்கு வடக்கே 1176 கிமீ…

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு…

புகழ் பெற்ற சித்திரை விழாவின் 12-ம் நாளான நாளை (சனிக்கிழமை) மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் நிறைவாக உச்சி காலத்தில் பொற்றாமரைக் குளத்தில் தீர்த்தமும், தேவேந்திர…

காரைக்குடி நகராட்சி கூட்டம் : சொத்து வரி உயர்வு பற்றிய விவாதம் நடத்த வலியுறுத்தி கொட்டும் மழையில் அதிமுக உறுப்பினர்கள் தர்ணா..

காரைக்குடி நகராட்சியின் சிறப்புக் கூட்டம் கூட்ட அரங்கில் நகர்மன்ற தலைவர் முத்துதுரை தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு துணை தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார்.ஆணையாளர் லெட்சுமணன் உள்ளிட்ட அதிகாரிகள், உறுப்பினர்கள்…

மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கண்ணுாரில் நடைபெற்ற அகில இந்திய மார்க்சிஸ்ட் கட்சி மாநாட்டில் மீண்டும்…

காரைக்குடியில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி : 2-வது நாள் ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று வாழ்த்து..

காரைக்குடியில் மாநில அளவிலான மாபெரும் சிலம்பாட்டப் போட்டி 2022 ஏப்ரல் 8,9,10 தேதிகளில் நடைபெற்று வருகிறது.நேற்று ஏப்ரல்-9-ஆம் தேதி நடைபெற்ற 2-வது நாள் சிலம்பாட்டப் போட்டி நடைபெற்றது.…

காரைக்குடியில் மாநில அளவிலான மாபெரும் சிலம்பாட்ட போட்டி 2022…

காரைக்குடியில் மாநில அளவிலான மாபெரும் சிலம்பாட்டப் போட்டி 2022 ஏப்ரல் 8,9,10 தேதிகளில் நடைபெறுகிறது.தமிழ் மண்ணின் பெருமை சொல்லும் உலகின் மூத்தகலை, முதற்கலை, போர்க்கலையின் தாய்க்கலை, தமிழர்களின்…

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் ரத்து..

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் வீதிகளில் போராடத் தொடங்கினர் . இதனால் நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்நிலையில் அதிபர் கோத்தபய…

கோட்டையூர் பேரூராட்சியில் ஒப்பந்த பணி கோரிய கடிதங்கள் கிழிக்கப்பட்டதா?.. மறைக்கப்பட்டதா?..

கோட்டையூர் பேரூராட்சியில் ரூ.2 கோடியே 93 இலட்சம் ஒப்பந்த பணி கோரிய கடிதங்களில் இருவருடைய உரையிட்ட ஒப்பந்த பணிக் கடிதங்கள் காணவில்லை என்று ஒப்பந்த பணி கோரியவர்கள்…

தொடரும் ‘பெட்ரோல், டீசல் விலை உயர்வு தேச விரோதம்’: சுப்பிரமணியசாமி கண்டனம்..!

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை தினமும் தொடர்ந்து உயர்த்தப்படுவது தேச விரோதம் என என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து நாட்டை திவாலாகும் வகையில்…

தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: வானிலை மையம்..

தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு, தென்மேற்கு வங்கக்கடல்…

Recent Posts