74-வது குடியரசு தினத்தையொட்டி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார்..

இந்திய திருநாட்டின் 74-வது குடியரசு தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். பிரதமர், துணை குடியரசு தலைவர், ஒன்றிய அமைச்சர்கள்,…

தென்கிழக்கு வங்கக்கடலில் ஜன.27ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி : சென்னை வானிலை ஆய்வு மையம்..

ஜனவரி 27ல் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில்…

குட்கா-பான்மசாலா மீதான தடை ரத்து : உயர்நீதிமன்றம் தீர்ப்பு..

குட்கா-பான்மசாலாவுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். உணவு பாதுகாப்பு ஆணையர் விதித்திருந்த தடையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். உணவு பாதுகாப்பு சட்டத்தில்…

ஈரோடு கிழக்கு சட்டபேரவை இடைத்தேர்தல் : காங்., கட்சிக்கு மக்கள் நீதி மையம் ஆதரவு..

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளார் இவிகேஎஸ் இளங்கோவன் போட்டிடுகிறார். அவர் சில தினங்களுக்கு முன்பு மக்கள் நீதிமையத் தலைவர்…

பிரதமர் மோடி குறித்த குஜராத் கலவர ஆவண படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட்டது பிபிசி..

2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரம் குறித்து ஆவணபடத்தை பிபிசி செய்தி பிரிவு ஏற்கனவே முதல் பாகத்தை வெளியிட்டிருந்து. அப்போதைய முதல்வராக இருந்த பிரதமர் மோடி…

தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வெளியிடப்படும்: உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரா சூட் தகவல்

நாளை முதல் தமிழ் உள்ளிட்ட தமிழ் பிராந்திய மொழிகளில் ஆயிரத்திற்கு அதிகமான உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வெளியிடப்படும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரா சூட் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநரின் குடியரசு தின விழா தேநீர் விருந்து: புறக்கணிப்பதாக காங்., மதிமுக, கம்யூ. விசிக கட்சிகள் அறிவிப்பு..

தமிழ்நாடு ஆளுநர் ஏற்பாடு செய்த குடியரசு தின விழா தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட்,விசிக கட்சிகள் அறிவித்துள்ளது. ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக விடுதலை…

தமிழ்நாட்டில் வரும் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..

தமிழ்நாட்டில் அடுத்து வரும் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன்…

அந்தமான் நிகோபாரில் பெயர் சூட்டப்படாத 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றோரின் பெயர்களை சூட்டினார் பிரதமர் மோடி..

அந்தமான் நிக்கோபாரில் பெயர் சூட்டப்படாத 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை சூட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. நேதாஜியின் பிறந்தநாள் பராக்கிரம தினமாக கொண்டாடும்…

அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திப்பு

ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

Recent Posts