சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2019…
Category: scroller
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் : தஞ்சையில் பழ.நெடுமாறன் பேட்டி..
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் – தஞ்சையில் பழ.நெடுமாறன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். விடுதலை புலிகளின் தலைவர் தலைமறைவாக குடும்பத்தினருடன் நலமுடன்…
பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமனம்…
தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் கோவை பாராளுமன்ற…
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது SSLV – D2 ராக்கெட்…
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் சவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது SSLV – D2 ராக்கெட் 3 விண்கலன்களை சுமந்து சென்ற SSLV…
தேசிய பங்குச்சந்தை தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் : சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஜாமீன்..
நாட்டையே உலுக்கிய தேசிய பங்குச்சந்தை தொலைபேசி ஒட்டுக்கேட்பு மற்றும் பணமோசடி வழக்கில் கைதான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்வு : ரிசர்வ் வங்கி அறிவிப்பு..
ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் தனிநபர், வீடு, வாகன கடன்களின்…
2ம் கட்ட புதுமைப்பெண் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியில் 2ம் கட்ட புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தால் உயர்கல்வி…
உற்சாகத் தொடர்…’தகுதியற்றவர்களிடம்…!: சொக்கலிங்கம் அருணாசலம்…
உற்சாகத் தொடர்…’தகுதியற்றவர்களிடம்…! சொக்கலிங்கம் அருணாசலம் ………………………………………… வாழ்வில் பல சூழ்நிலைகளில், மற்றவர்களை விட நாம் திறமையானவர்கள், சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை……
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக ஓபிஎஸ் அணி வேட்பாளார் வாபஸ்..
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக ஒ.பன்னீர் செல்வத்தின் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெறுவதாக ஒபிஎஸ்அணி அறிவித்துள்ளது. அதிமுகவின் இரட்டைஇலை சின்னம் வெற்றிபெற வேண்டும்…
துருக்கி,சிரியாவில் அதிபயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.9 ஆக பதிவு..
துருக்கி,சிரியா எல்லைப் பகுதியில் இன்று அதிகாலை அதிபயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.9-ஆக பதிவானது. 42 முறை நில அதிர்வு ஏற்பட்டு பயங்கர நிலநடுக்கம்…
