மத்தியப்பிரதேசம் இந்தூர் கோயிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து 13 பேர் உயிரிழப்பு மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் படேல் நகரில் உள்ள கோயிலில் படிக்கட்டு கிணறு இடிந்து…
Category: scroller
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு..
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தேர்தல் ஆணையர்கள்…
யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 : சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்…
யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்கப்படும் என்பது குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். “நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், மீனவ மகளிர், கட்டுமானத்…
ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் காங்., கட்சியினர் தடையை மீறி போராட்டம்..
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ், கட்சியினர் தடையை மீறி சத்தியாகிரகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி ராஜ்காட் பகுதியில் 144 தடை…
36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்…
6 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எல்.வி.எம்.3-எம்.3 ராக்கெட். சுமார் 5,805 கிலோ எடை கொண்ட 36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி…
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி : பாஜக நிர்வாகி உள்பட 2 பேர் கைது
பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த வழக்கில் ஆருத்ரா நிறுவன இயக்குனர்களில் ஒருவரான பாஜக நிர்வாகி ஹரிஷ் மற்றும் அந்த நிறுவனத்தில்…
12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதாத 50000 மாணவர்கள் குறித்து பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்…
2022-2023- ஆம் ஆண்டுக்கான 12-ஆம் வகு்பு பொது தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில் தமிழ் மொழித்தாள் தேர்வுக்கு 50000 மாணவர்கள் தேர்வு எழுதவரவில்லை, இது குறித்து…
ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு, நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் – …
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் உடல் நல குறைவால் கடந்த மாதம் 24ஆம் தேதி மரணமடைந்த நிலையில், அவரது தாயார் மறைவிற்கு நேரில் இரங்கல் தெரிவித்தார் முதல்வர்…
மாநிலம் முழுவதும் மார்ச் 22ம் தேதி கிராம சபை கூட்டம் : தமிழ்நாடு அரசு உத்தரவு..
வருடம் தோறும் மார்ச்-22ம் தேதியை உலக தண்ணீர் தினமாக அறிவித்து ஐ.நா சபை கொண்டாடி வருகிறது. உலக தண்ணீர் தினத்தையொட்டி மாநிலம் முழுவதும் வரும் மார்ச்- 22ம்…
சங்கராபுரம் ஊராட்சி தலைவர் தேவி மாங்குடி தலைமையில் ஊராட்சி மன்ற கூட்டம் : காரசாரவிவாதம்…: உறுப்பினர்கள் வெளிநடப்பு..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் சங்கராபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர்தலைவர் தேவி மாங்குடி தலைமையில் ஊராட்சி மன்ற கூட்டம்…
