எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய ஆதனின் பொம்மை என்ற நாவல் சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது பெற்றுள்ளது.தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது பெறுகிறார்.துாத்துக்குடி…
Category: scroller
அம்பேத்கார்,பெரியார்,காமராஜரை படியுங்கள் மாணவர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை.
நடிகர் விஜய் 10 மற்றும்12-ஆம் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை கௌரவிக்கும் விதமாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்ற நிகழ்வில் நடிகர் விஜய்…
சென்னையில் நிதிநுட்ப நகரம் (FinTech City ) :அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..
சென்னை நந்தம்பாக்கத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்சென்னை, ஆலந்தூர் வட்டம், நந்தம்பாக்கத்தில் ரூ. 116…
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..
வளிமண்டல கிழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு…
காரைக்குடியில் இந்திய மருத்துவக் கழகம் (IMA NHB TNSB)129-வது கிழக்கு மண்டல மாநாடு..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இந்திய மருத்துவக்கழகம் (IMA NHB TNSB)129-வது கிழக்கு மண்டல மாநாடு மற்றும் 76-ஆவது செயற்குழு கூட்டம் காரைக்குடி IMA KARAIKUDI (KMC) கிளை…
இராஜீவ் காந்தியின் 32-வது நினைவுதினம் :காரைக்குடியில் ப.சிதம்பரம் தலைமையில் தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியேற்பு..
இந்திய திருநாட்டின் முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி 21.05.1990-ல் தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதுாரில் தேர்தல் பரப்புரைக்கு வந்த போது விடுதலை புலிகளால் மனித வெடிகுண்டு மூலம் வெடிக்க செய்த…
ரூ.2,000 நோட்டுகளை தங்களது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு கட்டுப்பாடும் இல்லை: வங்கி அதிகாரிகள் தகவல்….
ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் வங்கி அதிகாரிகள் ரூ.2,000 நோட்டுகளை வைத்திருப்போர் அவற்றை தங்களது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு எவ்வித…
‘ஜி-7’ உச்சி மாநாடு: ‘ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி ‘..
ஜப்பானில் நடைபெறும் ‘ஜி-7′ உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டார் .’ ஜப்பானில் ‘ஜி-7’ உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது, பிரதமர்…
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: 91.39% சதவீதம் பேர் தேர்ச்சி..
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிட்டது.91.39% சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்.6 முதல் 20-ம்…
தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..
தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி ஏப்ரல் 1 முதல் 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.அகவிலைப்படி…
