எழுத்தாளர் உதயசங்கருக்கு எழுதிய “ஆதனின் பொம்மை” நாவலுக்கு சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது..

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய ஆதனின் பொம்மை என்ற நாவல் சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது பெற்றுள்ளது.தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது பெறுகிறார்.துாத்துக்குடி…

அம்பேத்கார்,பெரியார்,காமராஜரை படியுங்கள் மாணவர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை.

நடிகர் விஜய் 10 மற்றும்12-ஆம் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை கௌரவிக்கும் விதமாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்ற நிகழ்வில் நடிகர் விஜய்…

சென்னையில் நிதிநுட்ப நகரம் (FinTech City ) :அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

சென்னை நந்தம்பாக்கத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்சென்னை, ஆலந்தூர் வட்டம், நந்தம்பாக்கத்தில் ரூ. 116…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..

வளிமண்டல கிழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு…

காரைக்குடியில் இந்திய மருத்துவக் கழகம் (IMA NHB TNSB)129-வது கிழக்கு மண்டல மாநாடு..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இந்திய மருத்துவக்கழகம் (IMA NHB TNSB)129-வது கிழக்கு மண்டல மாநாடு மற்றும் 76-ஆவது செயற்குழு கூட்டம் காரைக்குடி IMA KARAIKUDI (KMC) கிளை…

இராஜீவ் காந்தியின் 32-வது நினைவுதினம் :காரைக்குடியில் ப.சிதம்பரம் தலைமையில் தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியேற்பு..

இந்திய திருநாட்டின் முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி 21.05.1990-ல் தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதுாரில் தேர்தல் பரப்புரைக்கு வந்த போது விடுதலை புலிகளால் மனித வெடிகுண்டு மூலம் வெடிக்க செய்த…

ரூ.2,000 நோட்டுகளை தங்களது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு கட்டுப்பாடும் இல்லை: வங்கி அதிகாரிகள் தகவல்….

ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் வங்கி அதிகாரிகள் ரூ.2,000 நோட்டுகளை வைத்திருப்போர் அவற்றை தங்களது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு எவ்வித…

‘ஜி-7’ உச்சி மாநாடு: ‘ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி ‘..

ஜப்பானில் நடைபெறும் ‘ஜி-7′ உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டார் .’ ஜப்பானில் ‘ஜி-7’ உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது, பிரதமர்…

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: 91.39% சதவீதம் பேர் தேர்ச்சி..

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிட்டது.91.39% சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்.6 முதல் 20-ம்…

தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி ஏப்ரல் 1 முதல் 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.அகவிலைப்படி…

Recent Posts