அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்கும் 3வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வழக்கை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரிப்பார் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா அறிவித்துள்ளார்.
Category: scroller
மத்திய பிரதேசம் : பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக நிர்வாகி கைது..
மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லா சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைத்தளங்கில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அவர் கைது…
இலங்கை கிழக்கு மாகாணத்தில் கலைஞர் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் :கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான்…
இலங்கை கிழக்கு மாகாணத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் அரசு விழாவாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடப்படும்”. இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்…
மதுரையில் ஆகஸ்ட்.20ல் அதிமுக மாநாட்டு: இலச்சினை வெளியீடு..
மதுரையில் ஆகஸ்ட்.20ல் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டுக்கான இலச்சினையை பழனிசாமி வெளியிட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைஅலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி இலச்சினையை வெளியிட்டார். அதிமுக உடையவில்லை,…
மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்…
மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது திராவிட மாடல் அரசின் செயல்திறனுக்கு எடுத்துக்காட்டு என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.கடந்த 2017 முதல் 2023-ம் ஆண்டு வரையிலான…
வள்ளலாரை வைதீக சிமிழுக்குள் அடைக்க பார்க்கும் ஆளுநரின் பகல் கனவு பலிக்காது: பழ.நெடுமாறன்…
பழ.நெடுமாறன்…தமிழ் சமுதாயம் சனாதன வலையில் சிக்கி சீரழியக் கூடாது என்பதற்காகவே வள்ளுவர் முதல் வள்ளலார் வரை தொண்டாற்றினர். வள்ளலாரை வைதீக சிமிழுக்குள் அடைக்க பார்க்கும் ஆளுநர் ரவியின்…
அரசு வேலை தேடுபவரா நீங்கள்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் மேலாளர் பணிக்கு 1000 காலிப் பணியிடங்கள் ..
அரசு வேலை தேடுபவரா நீங்கள் மத்திய அரசின் கீழ் இயங்கும் நீங்கள் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் மேலாளர் பணிக்கு 1000 காலிப் பணியிடங்கள் நிரப்ப…
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டைக் கட்டாயமாக்க வேண்டும் :அன்புமணி ராமதாஸ்…
தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,…
மணிப்பூர் வன்முறை : ஒருவாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு..
மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக வன்முறை தொடர்ந்து வரும் நிலையில் வன்முறை தொடர்பாக ஒருவாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு…
ஆளுநர் ரவியை கட்டுப்படுத்தாவிட்டால் தமிழக மக்களின் கோபத்தை ஒன்றிய அரசு எதிர்கொள்ள நேரிடும்: முதல்வர் ஸ்டாலின்…
ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தமிழக மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘தி இந்து’…
