நாகை- இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து அக்.14-ல் தொடக்கம்..

நாகபட்டிணம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து அக்.14-ம் தேதி தொடங்கப்படுகிறது. ஒன்றிய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்தா, அமைச்சர் எ.வ.வேலு…

சென்னையில் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

2024-ம் ஆண்டு சென்னையில் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசின் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ‘தமிழ்க்…

தங்கம் விலை உயர்வு : சவரன் 43 ஆயிரத்தை தொட்டது..

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 ஆக உயர்ந்தது. தங்கம் விலை கடந்த 2 மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. கடந்த 23ம் தேதி ஒரு…

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்….

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல்,…

காவிரி விவகாரம் : தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்..

“தமிழக விவசாயத்துக்கு அடித்தளமாக விளங்கும், காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு…

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு..

தெலுங்கானா,மத்திய பிரதேசம்,ராஜஸ்தான், மிசோரம்,சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் 5 மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை இன்று அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்.தேர்தல் அட்டவணையை வெளியிடுவதற்கான…

உலக கோப்பை கிரிக்கெட் : ஆஸி.,அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி…

சென்னை சேப்பாக்கம் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற ஐசிசி உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி 6 விக்கெட்டுகள்…

காரைக்குடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வலியுறுத்தி நகர் மன்ற தலைவரிடம் காரைக்குடி தொழில் வணிகக் கழகம் மனு..

வளர்ந்து வரும் புராதான நகரான காரைக்குடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வலியுறுத்தி காரைக்குடி நகர் மன்றத் தலைவர் சே.முத்துதுரையிடம் காரைக்குடி தொழில் வணிகக் கழகம் சார்பில் கோரிக்கை…

தமிழக கோயில்கள் குறித்து சர்ச்சை பேச்சு : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி…

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற “வள்ளலார் – 200” ஓராண்டு தொடர் அறநிகழ்வின் நிறைவு…

காரைக்குடியில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி :150-க்கும் மேற்பட்ட பாடிபில்டர்ஸ் பங்கேற்பு…

காரைக்குடி,அக்.3- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பிரபு டெண்டல் மருத்துவமனை மற்றும் பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கன்னியாகுமரி,…

Recent Posts