தேர்தல் பத்திர எண்களை வெளியிட பாரத் ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ)-க்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…

தேர்தல் பத்திர எண்களை வெளியிட பாரத் ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ)-க்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.🔹தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்த ஸ்டேட் வங்கி, ஒவ்வொரு தேர்தல் பத்திரத்துக்கும்…

காரைக்குடியில் தந்தை பெரியார் சிலை நிறுவிய 50 ஆண்டு பொன்விழா: விமர்சையாக கொண்டாட்டம்..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தந்தை பெரியார் சிலை நிறுவிய 50 ஆண்டுகள் ஆன பொன்விழாக் கொண்டாட்டம் வெகு விமர்சையாக கொண்டாட்டப்பட்டது.காரைக்குடியில் செக்காலை ரோடு-100 அடி ரோடு சந்திப்பில்…

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது பாரத் ஸ்டேட் வங்கி…

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. செவ்வாய்க்கிழமை அன்று தேர்தல் ஆணையத்தின் வேலை நேரம்…

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ)அமல்: ஒன்றிய அரசு வெளியீடு..

குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவிக்கை வெளியிட்டது. இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகள் இன்று (திங்கள்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில்…

பாஜகவுக்கு அமமுக நிபந்தனையற்ற ஆதரவு: டிடிவி தினகரன் பேட்டி..

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு அமமுக நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். திருச்சியில் பாஜக…

உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்…

“குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றமல்ல” என்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்ஒரு தனி நீதிபதி…

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம் …

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக இருந்த பழனிகுமார்,…

பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றம் உத்தரவு…

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் கல்வி துறை அமைச்சராக…

“மின்னல் வேக நியமனமும் ராஜினாமா ஏற்பும்”:பாஜக கைப்பாவையாக தேர்தல் ஆணையம் மாறுகிறதா?..

தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டபோதே சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் லோக்சபா தேர்தல் நெருங்கும்…

தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் எஸ்பிஐ தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..

அரசியல் கட்சிகளுக்கு நிறுவனங்கள் கொடுத்த தேர்தல் பத்திர வழக்கில் நாளை மாலைக்குள் விவரங்களை தாக்கல் செய்ய பாரத் ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜூன் 30,…

Recent Posts