2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக 17 பேர் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியலை அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.ஸ்ரீபெரும்புதூர் – பிரேம்குமார்வேலூர் –…
Category: scroller
மக்களவைத் தேர்தல் : அதிமுக 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு…
மக்களவை தேர்தல் 2024-க்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (புதன்கிழமை) அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை…
திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்: திமுக தேர்தல் அறிக்கை..
திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச்.20) காலை சென்னை அறிவாலயத்தில் வெளியிட்டார். முன்னதாக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்து தேர்தல்…
மக்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு…
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதில் புதிய வேட்பாளர்களாக 11 பேர்…
காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனையில் பெண் வயிற்றில் இருந்த 10 கிலோ கட்டியை அகற்றி சாதனை..
காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் இருந்த 10 கிலோ எடையுள்ள கட்டியை கட்டியை நவீன அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக நீக்கினர். காரைக்குடியைச் சேர்ந்த…
12ம் வகுப்பு பொதுத்தேர்வு, பாதுகாப்பு காரணமாக கோவையில் மோடி பேரணிக்கு அனுமதி மறுப்பு …
கோவையில் மோடி பேரணிக்கு அனுமதி மறுத்து காவல் துறை விளக்கம் அளித்தள்ளது.12ம் வகுப்பு பொதுத்தேர்வு, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பிரதமர் மோடி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கோவை…
புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி மாநகராட்சிகளாக தரம் உயர்வு : முதல்வரர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..
புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது.…
2024 மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு : தேர்தல் ஆணையம்….
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், சுர்பீர் சிங் சாந்துவுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார். 45 நிமிடங்கள் வரை நடந்த கூட்டத்தில் எத்தனை கட்டங்களாக,…
புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து பதவியேற்பு…
புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து பொறுப்பேற்றுக் கொண்டனர்.தேர்தல் ஆணையர் பதவி விலகியதையடுத்து காலியாக இருந்த 2 தேர்தல் ஆணையர் பதவிகளுக்கு…
பாஜக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு..
கர்நாடக மாநில பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.கடந்த 2.2.2024 அன்று தனது தாயுடன் உதவி கேட்டு வந்த 17…
