திருச்சி அருகே பிரதமர் மோடியின் உருவம் பதித்த கவர்கள், ரூ. 75,860 பணம்: தேர்தல் பறக்கும் படை பறிமுதல்..

திருச்சி அருகே பிரதமர் மோடியின் உருவம் பதித்த கவர்கள், ரூ. 75,860 பணம் பாஜக பிரமுகரின் காரில் இருந்து தேர்தல் பறக்கும் படையினரின் வாகனச் சோதனையில் பறிமுதல்…

தமிழகம்,புதுவையில் மக்களவைத் தேர்தல்:வேட்புமனு தாக்கல் இன்று மாலை முடிவுகிறது…

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளராக இன்று வேட்புமனு தாக்கல் செய்தபோது மக்களைவைத் தேர்தலில் முதல்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும்…

“தென்புலத்தாரும் நடுகற்களும்” : முனைவர் சிவ இளங்கோ..

“தென்புலத்தாரும் நடுகற்களும்”இயற்கைச் சீற்றங்களான இடி, மழை, வெள்ளம், பெருங்காற்று, விலங்குகள், பூச்சிகள், இருட்டு என மனிதனின் பயம் நீண்டு கொண்டே போக, அந்த பயத்தைப் போக்க, அவைகளையே…

காரைக்குடியில் காங்..வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் நடைப்பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடல்…

சிவகங்கை மக்களவை தொகுதி தற்போதைய உறுப்பினரும் காங்., வேட்பாளருமான கார்த்தி சிதம்பரம் இன்று காலை காரைக்குடியில் நடைப்பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் தான் கடந்த 5 ஆண்டுகளில்…

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ நகரில் ISIS தீவிரவாதிகள் தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 93 ஆக அதிகரிப்பு..

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ நகரில் உள்ள குரோகஸ் சிட்டி அரங்கில் நடந்த ISIS தீவிரவாத தாக்குதலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 93-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும்…

செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் பிரெஞ்சு தினவிழா :வெகு விமர்சையாக கொண்டாட்டம்..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மானகிரில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் பிரெஞ்சு தினவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் மார்ச்-20 ஆம் தேதி பிரெஞ்சு நாள் விழாவாக…

சிவகங்கை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளராக பனங்குடி சேவியர் தாஸ் அறிவிப்பு..

2024 நாடாளுமன்றத் தர்தலில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் கல்லல் ஒன்றிய செயலாளார் பனங்குடி A சேவியர் தாஸ் அறிவிக்கப்பட்டார். சிறு குறிப்புபெயர் பனங்குடி A…

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது…

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டார்.டெல்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும்: இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு..

ஆண்டு கணக்கு முடிவு நாளான மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால் அன்று வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மார்ச்…

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடம் ..

உலகின் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடம் வகிக்கிறது பின்லாந்து.நாடுகளின் மகிழ்ச்சி குறியீட்டின்படி உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 7வது…

Recent Posts