தெற்கு குவைத்தின் மங்காஃப் பகுதியில் உள்ள 7 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்த தீ விபத்தில் தமிழர்கள் உள்பட 40 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என…
Category: scroller
விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜுலை 10ம் தேதி இடைத் தேர்தல்…
தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டிசட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜுலை 10ம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம்…
சினிமாவில் நடிக்க இருப்பதால் அமைச்சர் பதவி வேண்டாம்: நடிகர் சுரேஷ் கோபி…
பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற கேரள பாஜக எம்.பி. சுரேஷ் கோபி சினிமாவில் நடிக்க இருப்பதால் அமைச்சர் பதவியில் தொடர விருப்பம்…
வட்டார கிராமப்புற வங்கிகளில் (RRB) அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு ..
வட்டார கிராமப்புற வங்கிகளில் (RRB) அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு வெளியீடு. தமிழ்நாட்டிற்கான காலிப்பணியிடங்கள்:அதிகாரிகள் – 110அலுவலக உதவியாளர் – 377 விண்ணப்பிக்க கடைசி…
மக்களவைத் தேர்தல் :தருமபுரியில் திமுக வேட்பாளர் ஆர்.மணி வெற்றி..
தருமபுரி தொகுதியில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஆர். மணி வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சௌமிய அன்புமணி தோல்வியடைந்தார்.
மக்களவை தேர்தல் நாளை வாக்கு எண்ணிக்கை..
2024 மக்களவைத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. நாளை காலை 8மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் 8.30…
கல்லல் அருகே வெற்றியூரில் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு : சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட கல்லல் அருகே உள்ள வெற்றியூர் கிராமத்தில் தனிநபர் மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜீத்திடம் வெற்றியூர்…
கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியது…
தென் மேற்கு பருவ மலை 2 நாட்கள் முன்பாக கேரளாவில் தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இத படிப்படியாக வடக்கு நோக்கி நகர்ந்து வரும் சூலை…
தேசிய தொழில்நுட்ப தினம் – 2024 :காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகம் (CECRI)யில் கொண்டாட்டம்…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள ,சி.எஸ்.ஐ.ஆர் – மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில் (சிக்ரி) தேசிய தொழில்நுட்ப தினம் மே 27, 2024 அன்று மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்த…
குன்றக்குடி ஆதீன மடத்தில் வைகாசி விசாக பெருவிழா: “அறமனச் செம்மல்“ விருதுவழங்கினார் தவத்திரு பொன்னம்பல அடிகளார்..
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி ஆதீன மடத்தில் வைகாசி விசாக பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பெரி.வீர. சண்முகநாதனுக்கு “அறமனச் செம்மல்” விருதுவழங்கினார் தவத்திரு பொன்னம்பல…