சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மானகிரியில்அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் வருடாந்திர பதவியேற்பு விழா 21 சூன் 2025 அன்று பள்ளி வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.…
Category: scroller
கண்டதேவி கோயில் தேரோட்டம் : சாதிய பாகுபாடு இல்லை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தகவல்..
சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கண்டதேவி கோயில் தேரோட்டத்தில் சாதிய பாகுபாடு இல்லை. அனைவரும் சமமாக பாவிக்கப்படுகின்றனர் யென உயர்…
மதுரையில் களை கட்டிய முருகன் மாநாடு..
மதுரையில் இந்து முன்னனி சார்பில் முருகன் மாநாடு இன்று நடைபெற்றது. முருகனின் பெருமைகளை விளக்கும் வகையில் அறுபடை முருகன் கோயில்கள் போல் இங்கு வடிவமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள்…
அசைவ பிரியரா… உங்களுக்காக… காரைக்குடியில் உதயமாகும் ‘பிச்சம்மை மெஸ்’…
செட்டிநாடு உணவு வகைகள் என்றாலே வாயில் உமிழ்நீர் சுரக்கும், மண்மணக்கும் வாசனையோடு தற்போது காரைக்குடி மண்ணில் பழமை மாறாத அம்சங்களோடு புதியதாக உதயமாகிறது “பிச்சம்மை மெஸ்”, வீட்டுச்…
சென்னையில் 50 இடங்களில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் …
சென்னையில் 50 இடங்களில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.சென்னையில் தானியங்கி இயந்திரம் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
கல்லணையிலிருந்து டெல்டா விவசாயத்திற்கு தண்ணீர் திறந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..
காவிரி பாசன விவசாயிகளுக்கு குறுவை,சம்பா,தாளடி சாகுபடிக்கு அண்மையில் மேட்டுர் அணையிலிருந்து தணணீர் திறந்தார்.இன்று தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், கல்லணையிலிருந்து காவிரி டெல்டா விவசாயிகளின் கேரிக்கைப் படி…
இந்தியாவின் பொற்காலம்: பாஜகவின் 11-ஆம் ஆண்டு ஆட்சி சாதனை விளக்க நிகழ்ச்சி..
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் 11 -ஆம் ஆண்டு சாதனைகளை காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் பாண்டித்துரை தலைமையில் புதுக்கோட்டை…
காஸாவில் நிரந்தர போர்நிறுத்தம்: ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம்: இந்தியா வௌிநடப்பு……
காஸாவில் உடனடி மற்றும் நிரந்தர போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 149 நாடுகளும், எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன.…
அகமதாபாத் விமான விபத்து: தாவி குதித்து உயர் தப்பிய ரமேஷ் விஷ்வாஸ்குமார் என்ற பயணி..
அகமதாபாத் விமான விபத்தில் தாவி குதித்து அதிசயமாக உயர் தப்பினார் ரமேஷ் விஷ்வாஸ்குமார் இதுவரை விபத்தில் 251 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து…
