இந்தியா – இங்கிலாந்து இடையே வரியற்ற வர்த்தக ஒப்பந்தம்: லண்டனில் பிரதமர் மோடி கையெழுத்து..

இந்தியா – இங்கிலாந்து இடையே வரியற்ற வர்த்தக ஒப்பந்தம் லண்டனில் கையெழுத்தானது.இந்தியா – இங்கிலாந்து இடையே வரியற்ற வர்த்தக ஒப்பந்தம் லண்டனில் கையெழுத்தானது. லண்டனில் பிரதமர் மோடி,…

‘நான் முதல்வன்’ திட்டம்: தமிழ்நாட்டில் பெரும் அமைதி புரட்சி…

‘நான் முதல்வன்’ திட்டம் தமிழ்நாட்டில் ஒரு பெரும் புரட்சியை அமைதியான முறையில் உருவாக்கி வருகிறது.தகவல் தொழில்நுட்பத் துறையில் புகழ்பெற்ற காக்னிஸன்ட் நிறுவனம் தனது தன்னார்வலர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில்,…

பிரபல திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் மரணம்…

பிரபல திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் மரணமடைந்தார் ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர். பெரியாரிடமிருந்து பலரும் பல்வேறு கருத்தியல் அம்சங்களை எடுத்துக்கொண்டு வலியுறுத்தக்கூடிய…

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தும் முறை ஜனநாயகத்துக்கு ஆபத்தானது: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு..

பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செயல்படுத்தப்படும் முறை ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். பீகாரில்…

கோயிலுக்குள் சாதி அடிப்படையில் நுழைவதை தடுப்போர் மீது வழக்குப் பதிவு: சென்னை உயர் நீதிமன்றம் …

சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை தடுப்போருக்கு எதிராக வழக்குப் பதிய வேண்டும் என்று காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா,…

“கீழடி அகழாய்வு அறிக்கையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது” : தொல்பொருள் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் …

தமிழர்களின் பாரம்பரியத்தையும், தொன்மையையும் பறைசாற்றும் வகையில், சிவகங்கை மாவட்டம் கீழடியில் பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, கீழடியில் நடைபெற்ற மூன்றாம் கட்ட அகழாய்வுகளில் பண்டைய தமிழர்களின்…

ஆகஸ்ட் மாதத்தில் ‘முதலமைச்சர் கோப்பை – 2025’ : முன்பதிவை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்…

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை – 2025 போட்டிகள் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ள பரிசுத் தொகை 37 கோடி ரூபாய் பரிசுத் தொகை கொண்ட 2025 ஆம் ஆண்டு…

தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணிக்குள் 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 29 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, தென்காசி,…

தமிழ்நாட்டில் நாளை கன மழைக்கு வாய்ப்பு :11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..

தமிழ்நாட்டில் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி…

பழம் பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்…

பழம் பெரும் நடிகை சரோஜாதேவி தனது 87-ஆம் வயதில் உடல் நலக்குறைவால் பெங்களுருவில் காலாமானார். 200 படங்களுக்கு மேல் நடித்தவர் இயற்பெயர் ராதா தேவி. பத்மஸ்ரீ,பத்மபூசண் விருதுகளைப்…

Recent Posts