நாடு முழுவதும் நாளை முதல் ஜிஎஸ்டி திருவிழா தொடங்கும் என பிரதமர் மோடி இன்று தொலைக்காட்சி ஊடகங்களில் உரையாற்றினார்.ஜிஎஸ்டி சீர்திருத்ததால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என்று…
Category: scroller
தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடி: ஆதாரங்களுடன் நிருபித்த ராகுல்
தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடியை 100% ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளேன் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.கர்நாடகாவின் ஆலந்த் (Aland) தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம்…
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார்…
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 46. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரோபோ…
அனில் அம்பானி வீட்டில் சிபிஐ சோதனை..
வங்கி மோசடி வழக்கில் பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
தமிழ் தெரிந்தவர்களுக்கு Punjab & Sind வங்கியில் உள்ளூர் வங்கி அலுவலர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு..
தமிழ் தெரிந்தவர்களுக்கு Punjab & Sind வங்கியில் உள்ளூர் வங்கி அலுவலர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது.காலியிடங்கள் மொத்தம் : 750, தமிழ் தெரிந்தவர்களுக்கு – 90 இடம்…
மிக அதிர்ச்சியான புள்ளி விபரம்: தமிழகத்தில் 21% பிறப்பு விகிதம் குறைவு…
2013 முதல்20 22 வரை பதிவு செய்யப்பட்ட பிறப்புகளை எடுத்துக் கொண்டால், தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 21% பிறப்பு குறைந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக இமாச்சலப் பிரதேசத்தில் 24 சதவீதம்…
அரசு வேலை வேண்டுமா…:வங்கிப்பணிக்கு IBPS வங்கி தேர்வாணையம் அறிவிப்பு..
அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் ரூ 65000 வரை ஊதியம் கொண்டு பல்வேறு வங்கிப்பணிக்கு IBPS வங்கி தேர்வாணையம் அறிவித்துள்ளது.மொத்த காலியிடங்கள்: 10277 (நாடு முழுவதும்)தமிழ்நாட்டில் மட்டும் – 1000+…
வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ( EPFO) வேலைவாய்ப்பு…
ஒன்றிய அரசின் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ( EPFO) 250 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். 35 வயதுக்குள்…
தூத்துக்குடியில் புதிய விமான நிலைய விரிவாக்க முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…
தமிழகத்தில் பிரதமர் மோடி இரண்டுநாள் பயணமாக இன்று மாலை துாத்துக்குடி வந்தடைந்தார். துாத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலைய விவாகக்கத்தை இன்று திறந்து வைத்தார்.முன்னதாக துாத்துக்குடி வந்த…
கம்போடிய இராணுவ இலக்குகள் மீது தாய்லாந்து வான்வழித் தாக்குதல்..
கம்போடிய நாட்டின் இராணுவ இலக்குகள் மீது தாய்லாந்து வான்வழித் தாக்குதல்களைத் சற்று நேரத்திற்கு முன்பு தொடங்கியது.கம்போடியா – தாய்லாந்து இடையே புதிய எல்லை தொடர்பான மோதலில் துப்பாக்கி…
