”டிவிட்டரில் உள்ள போலிக்கணக்குகளின் எண்ணிக்கையை கொடுங்க; இல்லைனா ட்விட்டரை வாங்கமாட்டேன்” எலான் மஸ்க் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.5 சதவீதத்திற்கும் குறைவான போலிக் கணக்குகள் இருப்பதை ட்விட்டர் நிறுவனம் நிரூபிக்கும்…
Category: உலகம்
World News
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே ..
பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் வெடித்ததையடுத்த பிரதமர் ராஜபக்சே பதவிவிலகினார். இதனைத் தொடர்ந்து புதிய பிரதமரைத் தேர்தெடுக்க அதிபர் கோத்தபய பல அரசியல் கட்சிகளிடையே பேச்சு வார்த்தை…
அவசியம் இல்லாமல் இலங்கை செல்வதை தவிர்க்கும்படி சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்…
வன்முறையைத் தொடர்ந்து இலங்கையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவசியமில்லை என்றால் இலங்கைக்கு செல்தைத் தள்ளிவைக்கும்படி வெளியுறவு அமைச்சகம் சிங்கப்பூர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.அத்தியாவசியமில்லை என்றால் இலங்கைக்கு செல்தைத் தள்ளி…
இலங்கையில் அவசரநிலை பிரகடனம் ரத்து..
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் வீதிகளில் போராடத் தொடங்கினர் . இதனால் நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்நிலையில் அதிபர் கோத்தபய…
இலங்கையில் அவசர நிலை அமல்..
இலங்கையில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டங்களில் ஈடுபடும் நிலையில் அதிரடி முடிவை அறிவித்துள்ளார்.இலங்கை மக்களின் வாழ்வாதாரம் மேலும் மேலும் மோசமாகி…
” ரஷ்ய ராணுவம் அதிபர் புடினை தவறாக வழி நடத்துவதா அமெரிக்கா குற்றச்சாட்டு”..
ரஷ்யா-உக்ரைன் போரில் ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினை அந்நாட்டு ராணுவம் தவறாக வழிநடத்துவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைனின் வடபகுதியில் உள்ள செர்னோபில் அணுமின் நிலை பகுதியில் நிலை…
கனடாவில் வலுக்கும் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் :நெருக்கடி நிலையை அறிவித்தார் பிரதமர்
கனடா நாட்டில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக நாட்டு மக்களின் போராட்டங்களை சமாளிக்க முடியாமல் கனடா அரசு திணறி வந்த நிலையில்,போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் நெருக்கடி…
“Turkey” என்றிருக்கும் ஆங்கிலப் பெயரை “Türkiye” என்று மாற்ற, துருக்கி அரசு முடிவு….
“Turkey” என்றிருக்கும் ஆங்கிலப் பெயரை “Türkiye” என்று மாற்ற, துருக்கி அரசு முடிவு செய்துள்ளது.இன்னும் சில வாரங்களில், ஐநா சபையில் இந்த பெயரை பதிவு செய்ய உள்ளது.“துர்க்கியே”…
தென்னாப்பிரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து..
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள்…
மியான்மரில் இராணுவம் அட்டூழியம் : குழந்தைகள் உள்பட அப்பாவி மக்கள் 30 பேர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு..
மியான்மரில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய ராணுவம் ஆங்சான்சூயி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்தது.மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேதி…