சூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..

சூடானில் (Sudan) உள்ள ஒரு பீங்கான் தொழிற்சாலையில் நடந்த எல்பிஜி டேங்கர் வெடிதத்தில் இதுவரை 23 பேர் கொல்லப்பட்டனர். அதில் இந்தியாவை (Indians) சேர்ந்த 18 பேர்…

இலங்கை அதிபர் தேர்தல் : ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய வெற்றிமுகம்..

இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளில், குறைவான வாக்குசதவீதத்தில், சஜித் பிரேமதாசாவை விட, கோத்தபய முன்னிலை பெற்றிருக்கிறார். தமிழர்கள் வாழும் பகுதிகளில், சஜித் பிரேமதாசா, அதிகளவிலான…

இலங்கை அதிபர் தேர்தல் : வாக்குப்பதிவு தொடங்கியது….

இலங்கை அதிபர் தேர்தலின் வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. இன்று மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. நள்ளிரவுக்குள் முடிவுகள் தெரியவர வாய்ப்புகள் அதிகமுள்ளன.…

இலங்கை அதிபர் தேர்தல் :திடீர் திருப்பமாக சஜித் பிரேமதாசவுக்கு சந்திரிகா ஆதரவு..

இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் சஜித்பிரேமதாசவுக்கு, முன்னாள் அதிபர்சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க ஆதரவு தெரிவித்துள்ளார். இலங்கையில் அதிபர் தேர்தல் நவம்பர் 16-ம் தேதி…

பாக்., பயணிகள் ரயிலில் தீ விபத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு…..

பாகிஸ்தானில் விரைவு ரயிலில் பயணிகள் சமைக்கப் பயன்படுத்திய கேஸ் சிலிண்டர்கள் வெடித்து தீவிபத்து ஏற்பட்டதில் 65 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து ராவல்பிந்தி…

அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு…

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சுவீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக…

ரஷ்ய ராக்கெட் மியூசியங்களில் தமிழக மாணவர்கள்: சிறப்பு அனுமதி …

விண்வெளி அறிவியல் மற்றும் ராக்கெட் தொழில்நுட்பத்தில் முன்னோடி தேசமாக விளங்கிவருகிறது ரஷ்யா. விண்வெளிக்கு முதன்முதலில் மனிதனையும் செயற்கைக்கோளையும் அனுப்பிவைத்த ரஷ்யா, தனது விண்வெளிச் சாதனைகளின் வரலாற்றை விளக்கும்…

ஜப்பானில் பிங்க் நிறமாக மாறிய வானம்… : பெரும் பாதிப்பு வரும் என்று ஜப்பான் மக்கள் அச்சம்..

ஜப்பானில் சூறாவளி வரும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், வானம் நிறம் மாறி உள்ளதால் ஜப்பானியர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்நிலையில் ஜப்பான் வானிலை மையம் சார்பில் வெளியாகியிருக்கும்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லாகூரில் கைது…

National Accountability Bureau (NAB) authorities have arrested former Prime Minister Nawaz Sharif in Chaudhry Sugar Mills case. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்…

Recent Posts