கண்டதேவி கோயில் தேரோட்டம் : சாதிய பாகுபாடு இல்லை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தகவல்..

சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கண்டதேவி கோயில் தேரோட்டத்தில் சாதிய பாகுபாடு இல்லை. அனைவரும் சமமாக பாவிக்கப்படுகின்றனர் யென உயர்…

மதுரையில் களை கட்டிய முருகன் மாநாடு..

மதுரையில் இந்து முன்னனி சார்பில் முருகன் மாநாடு இன்று நடைபெற்றது. முருகனின் பெருமைகளை விளக்கும் வகையில் அறுபடை முருகன் கோயில்கள் போல் இங்கு வடிவமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள்…

அசைவ பிரியரா… உங்களுக்காக… காரைக்குடியில் உதயமாகும் ‘பிச்சம்மை மெஸ்’…

செட்டிநாடு உணவு வகைகள் என்றாலே வாயில் உமிழ்நீர் சுரக்கும், மண்மணக்கும் வாசனையோடு தற்போது காரைக்குடி மண்ணில் பழமை மாறாத அம்சங்களோடு புதியதாக உதயமாகிறது “பிச்சம்மை மெஸ்”, வீட்டுச்…

சென்னையில் 50 இடங்களில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் …

சென்னையில் 50 இடங்களில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.சென்னையில் தானியங்கி இயந்திரம் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

கல்லணையிலிருந்து டெல்டா விவசாயத்திற்கு தண்ணீர் திறந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

காவிரி பாசன விவசாயிகளுக்கு குறுவை,சம்பா,தாளடி சாகுபடிக்கு அண்மையில் மேட்டுர் அணையிலிருந்து தணணீர் திறந்தார்.இன்று தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், கல்லணையிலிருந்து காவிரி டெல்டா விவசாயிகளின் கேரிக்கைப் படி…

இந்தியாவின் பொற்காலம்: பாஜகவின் 11-ஆம் ஆண்டு ஆட்சி சாதனை விளக்க நிகழ்ச்சி..

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் 11 -ஆம் ஆண்டு சாதனைகளை காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் பாண்டித்துரை தலைமையில் புதுக்கோட்டை…

சிங்கம்புணரி சேவுக பெருமாள் கோயில் திருவிழா: நேர்த்தி கடனாக உடைக்கப்பட்ட 3 லட்சம் தேங்காய்கள்…

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அமைந்துள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி திருவிழாவில் நேர்த்தி கடனாக 3 லட்சம் தேங்காய்கள் உடைக்கப்பட்டன. ஹெல்மெட் போட்டு சாக்கில் பக்தர்கள் அள்ளிச்…

சென்னை கிண்டியில் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் புதிய ஆராய்ச்சி, மேம்பாட்டு மையம் :அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்…

சென்னை கிண்டியில் அமைந்துள்ள மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் புதிய ஆராய்ச்சி, மேம்பாட்டு மையத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.சென்னை வர்த்தக மையத்தில் நடக்கும் விழாவில் காணொலி…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் காரைக்குடியில் ஆக.3 ஜனநாயக பாதுகாப்பு மாநாடு..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டத்தின் சார்பாக ஆகஸ்ட் 3 காரைக்குடியில் நடைபெற உள்ள ஜனநாயக பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு காரைக்குடி கிளையில் சார்பாக செயல்வீரர்கள் &…

பக்கவாதத்துக்கான அதிதீவிர சிகிச்சை : காரைக்குடி அப்பல்லோ ரீச் மருத்துவமனை அகில இந்தியளவில் முதலிடம்..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மானகிரியில் அமைந்துள்ள அப்பலோ ரீச் மருத்துமனையில் பொதுநல சிறப்பு மருத்துவர் டாக்கடர் திருப்பதி தலைமையில் குழு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 204 பேரை…

Recent Posts