சுகுணா சிக்கன் நிறுவனங்களில் 7 மணி நேரமாக வருமானவரித்துறையினர் தொடர் சோதனை..

பிராய்லர் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் பிரபல சுகுணா சிக்கன் நிறுவனங்களில் கடந்த 7 மணி நேரமாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.கோவையை தலைமையிடமாகக் கொண்ட சுகுணா…

திமுக கழக தொண்டர்கள் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

தமிழ்நாட்டில் 7வது முறையாக திமுக ஆட்சி அமைய களத்தில் இறங்கி கழக தொண்டர்கள் வேலை செய்ய வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டம்…

தரவு இல்லாமல் பொதுவாக மனு தாக்கல் செய்யக் கூடாது: மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..

சரியான தரவுகள் இல்லாமல் பொதுவாக மனு தாக்கல் செய்யக் கூடாது: மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழைநீர் வடிகால் பணிக்கு உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றாவிடில் காவல்…

‘சென்னை ஒன்று மொபைல் செயலி’ திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்..

இந்தியாவிலேயே முதன்முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய ‘சென்னை ஒன்று மொபைல் செயலியை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி…

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார்…

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 46. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரோபோ…

மிக அதிர்ச்சியான புள்ளி விபரம்: தமிழகத்தில் 21% பிறப்பு விகிதம் குறைவு…

2013 முதல்20 22 வரை பதிவு செய்யப்பட்ட பிறப்புகளை எடுத்துக் கொண்டால், தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 21% பிறப்பு குறைந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக இமாச்சலப் பிரதேசத்தில் 24 சதவீதம்…

தூத்துக்குடியில் புதிய விமான நிலைய விரிவாக்க முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…

தமிழகத்தில் பிரதமர் மோடி இரண்டுநாள் பயணமாக இன்று மாலை துாத்துக்குடி வந்தடைந்தார். துாத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலைய விவாகக்கத்தை இன்று திறந்து வைத்தார்.முன்னதாக துாத்துக்குடி வந்த…

‘நான் முதல்வன்’ திட்டம்: தமிழ்நாட்டில் பெரும் அமைதி புரட்சி…

‘நான் முதல்வன்’ திட்டம் தமிழ்நாட்டில் ஒரு பெரும் புரட்சியை அமைதியான முறையில் உருவாக்கி வருகிறது.தகவல் தொழில்நுட்பத் துறையில் புகழ்பெற்ற காக்னிஸன்ட் நிறுவனம் தனது தன்னார்வலர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில்,…

கோயிலுக்குள் சாதி அடிப்படையில் நுழைவதை தடுப்போர் மீது வழக்குப் பதிவு: சென்னை உயர் நீதிமன்றம் …

சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை தடுப்போருக்கு எதிராக வழக்குப் பதிய வேண்டும் என்று காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா,…

“கீழடி அகழாய்வு அறிக்கையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது” : தொல்பொருள் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் …

தமிழர்களின் பாரம்பரியத்தையும், தொன்மையையும் பறைசாற்றும் வகையில், சிவகங்கை மாவட்டம் கீழடியில் பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, கீழடியில் நடைபெற்ற மூன்றாம் கட்ட அகழாய்வுகளில் பண்டைய தமிழர்களின்…

Recent Posts