2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலைத் தொடங்குவதற்காக, ஐந்து பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை மாண்புமிகு அகில இந்திய காங்கிரஸ்…
Category: தமிழகம்
Tamil Nadu News
கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்….
சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் இன்று காலமானார். அவருக்கு வயது 92. ஈரோடு தமிழன்பனின் மறைவுக்கு தலைவர்களும், எழுத்தாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.…
கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்த ஒன்றிய பாஜக அரசு : முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் …
கோவை மாநகரில் பத்தாயிரத்து 740 கோடி ரூபாயிலும், மதுரையில் 11 ஆயிரத்து 368 கோடி ரூபாயிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு விரிவான திட்ட…
தமிழகத்தில் நவ.25 வரை கனமழை பெய்ய வாய்ப்பு..
வங்கக் கடலில் நவ.22-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, 24-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல்…
இயற்கை விவசாயம் என் இதயத்திற்கு நெருக்கமானது: கோவை மாநாட்டில் பிரதமர் மோடி உரை..
கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அவருக்கு விவசாயிகள் கூட்டமைப்பு…
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு ..
கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை ஒன்றிய அரசு நிராகரித்து விரிவான திட்ட அறிக்கைகளை திருப்பி அனுப்பியுள்ளது.கோவை மாநகரில் பத்தாயிரத்து 740 கோடி ரூபாயிலும், மதுரையில்…
முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் திரு. வெள்ளையன் உடல்நலக்குறைவால் காலமானார்…
கோரமண்டல் இன்டர்நேஷனல் தலைவரும், முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவருமான திரு. வெள்ளையன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 72. தமிழ்நாட்டில் மாபெரும் பாராம்பரியம் கொண்ட தொழில்…
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் நவ.23 வரை கனமழை வாய்ப்பு…
வங்கக் கடலில் நவ.22-ம் தேதி வாக்கில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலையில், தமிழகத்தில் நாளை முதல் நவ.23-ம் தேதி வரை கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது.…
“தமிழ்நாட்டு இளைஞர்களை அரசியல்படுத்தவே அறிவுத்திருவிழா” : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிறைவுரை…
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75– ஆண்டு நிறைவை முன்னிட்டு, கழக இளைஞர் அணி ‘தி.மு.க 75 அறிவுத்திருவிழா’ என்னும் மாபெரும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில்,…
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி :சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு…
