காமன்வெல்த் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். 86.478 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்…
Category: விளையாட்டு
Sports News
காமன்வெல்த்: குத்துச்சண்டையில் இந்திய வீரர் கவுரவ் சோலாங்கி தங்கம் வென்றார்….
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் கோல்டுகோஸ்ட் காமன்வெல்த் தொடரின் 10வது நாளான இன்று 50மீ. ரைபிள் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் தங்கம் வென்றார். மேலும்…
காமன்வெல்த் : குத்துச்சண்டைப் போட்டியில் மேரி கோம் தங்கம் வென்று சாதனை..
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் 45-48 கிலோ எடைப்பிரிவிற்கான குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். தற்போது 18 தங்கம், 11…
ஐபிஎல் : பஞ்சாப்பை வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி..
ஐபிஎல் தொடரில் பெங்களூர், பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி இன்று நடந்தது. இதில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடர்…
காமன்வெல்த் 2018 : துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா தங்கம், வெள்ளி வென்று சாதனை..
கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு 2 பதக்கம் கிடைத்துள்ளது. காமன்வெல்த் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவின்…
ஐ.பி.எல்., கிரிக்கெட் : மும்பை அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி ..
ஐ.பி.எல் இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகள் மோதியது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி அடுத்தடுத்தது…
பாதுகாப்பு அளிக்க சென்னை போலீசார் மறுப்பதால் போட்டி வேறு இடத்துக்கு மாற்றம்: ராஜிவ் சுக்லா
சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க சென்னை போலீசார் மறுப்பகின்றனர் என்று ராஜிவ் சுக்லா கூறியுள்ளார். பாதுகாப்பு அளிக்க மறுப்பதால் சென்னையில் நடைபெற இருந்த…
காமன்வெல்த் : டபுள் ட்ராப் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்..
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் டபுள் ட்ராப் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை ஸ்ரேயாஸி சிங் தங்கம் வென்றார். இது இந்தியா வெல்லும் 12 வது தங்கம்.…
ஐபிஎல்: சென்னை அணி திரில் வெற்றி..
ஐ.பி.எல் தொடரில் இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதியது. சென்னை அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20…
சேப்பாக்கம் மைதானத்தினுள் பொங்கிய ரசிகர்கள் : வீரர்கள் மீது காலணி வீச்சு..
காவிரி போராட்டம் நடைபெறும் இந்த வேளையில் ஐபிஎல் போட்டிகள் வேண்டாம் என தமிழக கட்சிகள் இயக்கங்கள் கோரிக்கை விடுத்தன கோரிக்கைகளை புறந்தள்ளியது ஐபிஎல் நிர்வாகம்.மைதானத்தை சுற்றி கடுமையான…
