காரைக்குடியில் “மூவர்ணக்கொடி சிந்தூர் பேரணி” :பாஜக மாவட்ட தலைவர் பாண்டித்துரை தொடங்கி வைத்தார்..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான “OperationSindoor” தாக்குதலில் இந்தியாவின் வெற்றி கொண்டாட்டத்தை சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் D.பாண்டித்துரை,தலைமையில், “மூவர்ணக்கொடி சிந்தூர் பேரணி” யை…

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: 95.03% மாணவர்கள் தேர்ச்சி இந்தாண்டும் மாணவிகளே அதிக தேர்ச்சி..

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே 8) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். அதில், மொத்தம் 95.03% மாணவ,…

கத்தோலிக்க திருச்சபைக்கு புதிய போப் ராபர்ட் ப்ரி வோஸ்ட் தேர்வு…

Habemus papam! American Cardinal Robert Francis Prevost elected Pope, takes name Pope Leo XIV வாடிகனில் கத்தோலிக்க திருச்சபைக்கு புதிய போப் ராபர்ட்…

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுவதாக அறிவிப்பு..

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. அதனை தொடர்ந்து பாகிஸ்தான் இந்திய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியதை இந்திய இராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. இந்நிலையில்…

பஞ்சாப்-டெல்லி அணிகளுக்கு இடையேயான நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தம்..

பஞ்சாப்-டெல்லி அணிகளுக்கு இடையேயான நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தம் செய்யப்பட்டது.பஞ்சாப் மாநிலத்தின் சில பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்ற நிலையில் தர்மசாலாவில் நடைபெற்று…

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 214 புதிய பேருந்துகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிடமாடல் அரசு பொறுப்பேற்று நான்காண்டுகள் நிறைவடைந்து, ஐந்தாம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு…

மக்களின் நம்பிக்கையை உறுதிசெய்ய கடும் உழைப்பு தேவை: திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை..

6-வது முறையாக திமுக பதவியேற்று 4-ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ‘திமுகவை வீழ்த்த முடியாதா என தொடர் தோல்வியின் ஆற்றாமையில் எதிர்க்கட்சியினர் தவிக்கின்றனர். மக்கள் நம் மீது வைத்துள்ள…

ஆபரேஷன் சிந்தூர் : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது நள்ளிரவில் இந்தியா தாக்குதல் …

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு பொறுப்பேற்றது.இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை…

தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகள் நாளை (மே 8ம் தேதி) வெளியாகிறது…

தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகள் நாளை (மே 8ம் தேதி) வெளியாகும் என பள்ளிகல்வித்துறையின்அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் +2 தேர்வுகள் கடந்த மார்ச் மாதம்…

கும்பகோணத்தில் ‘கலைஞர்’ பெயரில் பல்கலைக்கழகம் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

கும்பகோணத்தில் ‘கலைஞர்’ பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Recent Posts