ரஷ்ய அதிபர் புட்டின் டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார் …

டெல்லியில் 23வது இந்திய ரஷ்ய ஆண்டு மாநாடு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர்புட்டின் இந்தியா வருகை தர…

பீகாரில் மீண்டும் நிதிஷ் கூட்டணி அமோக வெற்றி..

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் ஐக்கிய ஜனதாதள்,பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றியை தக்கவைத்துள்ளது.பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 200+ தொகுதிகளை வசப்படுத்திய ஐக்கிய ஜனதா தளம்…

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து போராட்டம் : துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு..

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியதுபோலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மாநில அந்தஸ்து, ஆறாவது…

நாளை முதல் டிவி, ப்ரிட்ஜ், ஸ்கூட்டர், கார் போன்ற பொருட்களின் விலை குறையும் : பிரதமர் மோடி..

நாடு முழுவதும் நாளை முதல் ஜிஎஸ்டி திருவிழா தொடங்கும் என பிரதமர் மோடி இன்று தொலைக்காட்சி ஊடகங்களில் உரையாற்றினார்.ஜிஎஸ்டி சீர்திருத்ததால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என்று…

தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடி: ஆதாரங்களுடன் நிருபித்த ராகுல்

தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடியை 100% ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளேன் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.கர்நாடகாவின் ஆலந்த் (Aland) தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம்…

அனில் அம்பானி வீட்டில் சிபிஐ சோதனை..

வங்கி மோசடி வழக்கில் பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

இந்தியா – இங்கிலாந்து இடையே வரியற்ற வர்த்தக ஒப்பந்தம்: லண்டனில் பிரதமர் மோடி கையெழுத்து..

இந்தியா – இங்கிலாந்து இடையே வரியற்ற வர்த்தக ஒப்பந்தம் லண்டனில் கையெழுத்தானது.இந்தியா – இங்கிலாந்து இடையே வரியற்ற வர்த்தக ஒப்பந்தம் லண்டனில் கையெழுத்தானது. லண்டனில் பிரதமர் மோடி,…

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தும் முறை ஜனநாயகத்துக்கு ஆபத்தானது: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு..

பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செயல்படுத்தப்படும் முறை ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். பீகாரில்…

10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்த சிபிஎஸ்இ ஒப்புதல்..

2026-ல் முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்த சிபிஎஸ்இ ஒப்புதல் அளித்துள்ளது. முதல் பொதுத் தேர்வு பிப்ரவிரியிலும், 2-ஆம் பொதுத் தேர்வு மே மாதத்திலும்…

Recent Posts