தங்கம் விலை சவரனுக்கு ரூ.736 உயர்வு: சவரன் ரூ.41,336-க்கு விற்பனை..

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.736 உயர்ந்து சவரன் ரூ.41,336-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.92 உயர்ந்து ரூ.5,167-க்கு விற்பனை…

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைவு…

கடந்த நில நாட்களுக்கு முன் ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை தொடர்ந்து சரிவு அடைந்து வருகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.232 குறைந்துள்ளது.…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,832 சரிவு

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1832 குறைந்து சரிவடைநதுள்ளது. ஒரு சவரன் ரூ 40,104 ஆக உள்ளது. கிராம் ஒன்று ரூ.5,103 -க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை…

தங்க விலை சவரனுக்கு ரூ. 224 அதிகரித்து ரூ.40,824 ஆக உயர்வு…

கிடு கிடு வென தங்கம் விலை தொடர்ந்து 10வது நாட்களாக அதிகரித்து சவரன் 41 ஆயிரத்தை நெருங்கியது. தங்கம் விலை கடந்த 20ம் தேதி முதல் தொடர்ச்சியாக…

பொதுத்துறை வங்கி பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம் –

இந்தியாவில் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளை 5 வங்கிகளாக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், சில வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க…

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு: சவரன் ரூ.37,080-க்கு விற்பனை…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. எனவே சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ. 4,635-க்கும் சவரன் ரூ.37,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை…

வங்கிகடன் தவணை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு

ரிசர்வ் வங்கி தலைவர் சக்தி காந்த தாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் ரிசர்வ் வங்கி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஆகஸ்ட் 31-வரை வங்கி கடன் தவணையை…

பாபாராம்தேவ் நிறுவன இயக்குனர்கள் எஸ்பிஐ வங்கிக்கு ரூ.411 கோடி நாமம் ..

எஸ்பிஐ வங்கியில் ரூ.411 கோடி கடன் பெற்ற 3 தொழிலதிபர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்ற பின் கடன் கொடுத்த வங்கி புகார் தெரிவித்துள்ளதாக சிபிஐ…

விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி : ரிசர்வ் வங்கி தகவல்..

நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்கள் திருப்பி செலுத்தாத ரூ.68 ஆயிரம் கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக…

கடன்களுக்கான மாதத் தவணைகளை (இஎம்ஐ) செலுத்த 3 மாதங்கள் அவகாசம்: ரிசர்வ் வங்கி

கடன்களுக்கான மாத தவணைகளை செலுத்த 3 மாதங்கள் அவகாசம் வழங்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. தனிநபர்கள், தொழில் நிறுவனங்கள் வாங்கியுள்ள கடன்களுக்கான தவணைகளைச் செலுத்த…

Recent Posts