தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே வெள்ளாளபாளையத்தில் அரசு பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற…
Category: கல்வி
கல்வி
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..
மத்திய சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்தார். தேர்வு முடிவுகளை http://cbseresults.nic.in என்ற இணையதளத்தில்…
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பு..
மத்திய பாடத்திட்டமான சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்துள்ளன. தேர்வு முடிவுகளை இந்த http://cbseresults.nic.in இணைய வழியில் தெரிந்து கொள்ளலாம்
தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு வரும் 27-ம் தேதி தேர்வு : அரசுத் தேர்வுகள் இயக்ககம்
கடந்த மார்ச் 24-ம் தேதி தேர்வு எழுத முடியாத +2 மாணவர்களுக்கு வரும் 27-ம் தேதி தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 13…
சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து..
ஜூலை மாதத்தில் நடைபெறுவதாக இருந்த சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ…
காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் தேவையில்லை அனைவரும் தேர்ச்சி : தேர்வுத்துறை சுற்றறிக்கை
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என தேர்வுத்துறை இயக்குனர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா…
பிளஸ் 1 பாடத்திட்டத்தில் குறைப்பு: தமிழக அரசு உத்தரவு…
கரோனா வைரஸ் பரவலால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பிளஸ் 1 பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இதுவரை 6 பாடங்களுடன் இருந்த பிளஸ்…
10-ம் வகுப்புக்கான பொதுதேர்வு ரத்து : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
பொதுமுடக்கத்தால் தமிழகத்தில் நடைபெறவிருந்த 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. வரும் 15-ஆம் தேதி தொடங்க இருப்பதாக பள்ளி கல்வித் துறை அறிவித்திருந்தது. கரோனா பாதிப்பு கட்டுக்குள்…
மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரி, உச்சநீதிமன்றத்தில் அதிமுக மனு …
மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரி, உச்சநீதிமன்றத்தில் அதிமுக மனு தாக்கல் செய்துள்ளது. மாநிலங்களால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 50%…
“பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைக் கைவிடுக;மாணவ – மாணவியர் உயிரோடு விளையாடாதீர்!” : தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..
“பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைக் கைவிடுக;மாணவ – மாணவியர் உயிரோடு விளையாடாதீர்!” என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
