உலகை வெல்லும் இளைய தமிழகம் படைப்போம்: ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்…

“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய…

அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு விரைவில் 5 ஆயிரம் சிறப்பு ஆசிரியர்கள்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு…

அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி.வகுப்புகளை நடத்துவதற்கு 5,000 சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து செயல்படும்…

“எண்ணும் எழுத்தும் திட்டம்”: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

தமிழ்நாட்டில் மாணவர்கள் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப்பெற வேண்டும் என்ற அடிப்படையில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.வரும் 2025-ம்…

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு..

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நிறுத்தப்படும்…

ஜூன் 13-ல் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு : பள்ளிகல்வித்துறை அறிவிப்பு..

தமிழக பள்ளிகல்வித்துறை சார்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அதன் படி1 முதல் 10-ம் வகுப்பு வரை ஜூன் 13-ல் பள்ளிகள்…

10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடக்கம் ..

10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு தொடங்கியது. கரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்துள்ளதன் காரணமாக 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு இந்த ஆண்டு…

பொறியியல் படிப்பு குறிப்பிட்ட பிரிவுகளுக்கு கணிதம் பாடம் கட்டாயமில்லை : CSE, EEE, ECE படிப்புகளுக்கு வேதியியல் படித்திருக்க அவசியம் இல்லை…

பொறியியல் படிப்புகளில் குறிப்பிட்ட பிரிவுகளில் சேருவதற்கு 12ம் வகுப்பில் கணிதம், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது.…

பள்ளிக்கு மாணவர்களை வரவேற்று அசத்திய குன்றக்குடி கோயில் யானை..

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி தெய்வசிகாமணி தொடக்கப்பள்ளியில் இன்று பள்ளிக்கு வந்த மாணவர்களை வரவேற்று அசத்தியது குன்றக்குடி கோயில் யானை சுப்புலெட்சுமி. கரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டு 18…

Recent Posts