தனியார் பள்ளிகள் ஆன்லையன் வகுப்புகள் எடுக்கக்கூடாது அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை..

தனியார் பள்ளிகள் ஆன்லையனில் வகுப்புகள் எடுக்கக் கூடாது. மீறி ஆன்லையன் வகுப்புகள் எடுத்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வியமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும்…

ஜூன் இரண்டாம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்…

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு மே 27 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மாநில அரசு ஜூன் இரண்டாம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு பொது தேர்வு…

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு: புதிய அட்டவணை வெளியீடு…

10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை நடைபெறுவதாக இருந்த பொதுத் தேர்வு,…

சி.பி.எஸ்.இ., பொது தேர்வு கால அட்டவணை இன்று அறிவிப்பு..

சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கான, 12 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி, இன்று(மே 18) அறிவிக்கப்பட உள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னையால், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,…

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று மாலை வெளியீடு..

சிபிஎஸ்இ 10,மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று மாலை வெளியிடப்படவுள்ளது. கரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்இ 10-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள்…

மருத்துவ படிப்பிற்கான நீட்தேர்வு ஜூலை 26ம் தேதி நடைபெறும்…

ஜூலை 26ம் தேதி மருத்துவப்படிப்பிற்கான நீட் என்ற நுழைவுத் தேர்வு நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். JEE தேர்வுகள் ஜூலை…

கலை மற்றும் அறிவியல் படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்துங்க: யுஜிசிக்கு முன்னாள் துணைவேந்தர் குழு பரிந்துரை..

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஏழை மற்றும் எளிய மாணவர்கள் மட்டும் தான் படிப்பார்கள் என்ற நிலையும், எண்ணமும் ஒருகால கட்டத்தில் மக்கள் மனதில் இருந்து வந்தது.…

கரோனா பாதிப்பு : நாடு முழுவதும் கல்லூரிகளை செம்படம்பரில் தொடங்க யு.ஜி.சி. குழு பரிந்துரை..

கரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கல்லூரிகளை செம்படம்பரில் தொடங்க யு.ஜி.சி. குழு பரிந்துரை செய்துள்ளது. கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து பரிந்துரை செய்ய துணை வேந்தர்…

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம் : செங்கோட்டையன் பேட்டி..

தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அவசியம் ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு பொதுத் தேர்விற்கான தேதி அறிவிக்கப்படும்…

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது?…

கரோனா பாதிப்பு, தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தில் அரசு, தனியாா் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளது. கரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் பொதுத்தோ்வுகள்,…

Recent Posts