மலேசியாவில் 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ..

மலேசியாவில் 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 21-23ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷார்ஜாவில் நடைபெறும் என முன்னதாக அறிவித்திருந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்பட்டுள்ளதாக…

இரயில்களுக்கு ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ எனப் பெயர் காரணம் என்ன?

இந்திய ரயில்வேயில் சில ரயில்களுக்கு ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படியான பெயருக்கு என்ன அர்த்தம். அதை ஏன் குறிப்பிட்ட ரயில்களுக்கு வைத்திருக்கிறார்கள் எனக்…

பத்துமலையில் தைப்பூச திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்களுடன் வெள்ளிரதம்…

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இயற்கை எழில் கொஞ்சும் மலையில் குடைவரைக் கோயிலாக அமைந்திருக்கும் பத்துமலை முருகன் கோயிலில் வருடம் தோறும் தைப்பூசத் திருவிழா கோலாகமாக நடைபெறும். கடந்த…

காரைக்குடி அப்போலோ ரீச் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு விழிப்புணர்வு வாரம்…..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, நவம்பர் 30 -ந்தேதி ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.15 – 21 வரையிலான ஏழு நாட்கள் புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் வாரமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.…

காரைக்குடி அருகே குடிநீர் தொட்டி பணியில் மிஞ்சிய மண் சாலை போட திருட்டு : வட்டாசியர் நடவடிக்கை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் ஊராட்சியில் கே.வி.எஸ் நகர் முதல் வீதியில் பாண்டியன் நகர் வரை பதினான்காவது நிதிக்குழு சார்பில் புதிய சாலை அமைக்கும்…

குன்றக்குடி ஆதீனத்திற்குட்பட்ட சிராவயல்புதுார் அருள்தரு தேனாட்சியம்மன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுவிழா : அமைச்சர்கள் பங்கேற்பு..

திருக்கயிலாய பரம்பரை குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பிரான்மலை வகை ஐந்துகோயில் தேவஸ்தானம் திருக்கோயில்களில் ஒன்றான சிவகங்கை மாவட்டம்,திருப்பத்துார் வட்டம் சிராவயல் புதுாரில் அமைந்துள்ள அருள்தரு தேனாட்சியம்மன் திருக்கோயில்…

வெற்றியூர் கிராமத்தில் ஸ்ரீகளத்தீருடைய அய்யனார் கோயில் குடமுழுக்கு விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு..

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் வெற்றியூர் கிராமத்தில் ஸ்ரீ அன்னபூரணி அம்மன் கோயில் செல்லும் வழியில் செட்டியூரணி மேற்கு கரையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ களத்தீருடைய அய்யனார் மற்றும்…

காரைக்குடியில் உயர்மட்ட கோபுர மின்விளக்கு : நகர் மன்றத் தலைவர் திறந்து வைத்தார்..

காரைக்குடி திலகர் நகர் 8 முனை சந்திப்பு மற்றும் சூடாமணி நகர் 5 முனை சந்திப்பிலும் உயர்மட்ட கோபுர மின்விளக்கு (எல்இடி) நகராட்சி பொது நிதி சார்பில்…

அழகப்பா பல்கலை., புதிய துணைவேந்தர் ஜி.ரவி தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார்..

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தில் தவத்திரு பொன்னம்பல அடிகளாரை அழகப்பா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பதவியேற்கவுள்ள ஜி.ரவி குடும்பத்தினருடன் சந்தித்து ஆசி பெற்றார். முன்னதாக காரைக்குடி அழகப்பா…

76-வது சுதந்திர தினம் : சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் மெட்ரிக் பள்ளியில் கோலாகலக் கொண்டாட்டம்…

இந்திய திருநாடு சுதந்திரம் பெற்று 75-ஆண்டுகள் நிறைவு பெற்று 76- ஆண்டைக் கொண்டாடும் வகையில் நாடுமுழுவதும் மக்கள் தேசியக் கொடியை இல்லங்கள் தோறும் ஏற்றி கொண்டாடி வருகின்றனர்.மயிலாடுதுறை…

Recent Posts