வழக்கறிஞர் சிவகங்கை இரா. சண்முகநாதன் நூற்றாண்டு விழா: திராவிடர்கழகத் தலைவர் கீ.விரமணி பங்கேற்பு..

சிவகங்கை மாவட்ட திராவிட கழக பாதுகாப்பாளராகவும்,புகழ் பெற்ற வழக்கறிஞராகவும் பணியாற்றிய பகுத்தறிவு மேதை ஐயா இரா.சண்முகநாதன் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் புகைப்படம் திறப்பு, புகைப்பட கண்காட்சி…

செட்டிநாடு குமாராணி டாக்டர் மீனா முத்தையா மருத்துவமனை வழிதடத்தில் நகர பேருந்து : கூட்டுறவுத் தறை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்..

சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் செட்டிநாடு பகுதியில் குமாரராணி டாக்டர் மீனா முத்தையா தாய்சேய் மற்றும் பொதுநல மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை கானாடுகாத்தான் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமப்புற…

காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனையில் மறுமாழ்வு மையம் : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..

காரைக்குடி மானகிரி அப்பலோ ரீச் மருத்துவமனையில் புதியதாக APOLLO REHABILITATION CENTER மறுவாழ்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது. 03.08.2023 -தேதியன்று சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித்…

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 99-வது பிறந்த நாள் :அரசு விழாவினை யொட்டி, மாவட்ட ஆட்சியர் மரியாதை…

தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் 99-வது பிறந்த நாள் அரசு விழாவினை யொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித்,இ.ஆ.ப., மாலை அணிவித்து…

காரைக்காலில் மாங்கனித் திருவிழா : பக்தர்கள் மாங்கனி இறைத்து வழிபாடு..

காரைக்காலில் நடைபெற்ற மாங்கனித்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிச்சாண்டவர் வீதியுலாவில் மாங்கனி இறைத்து வழிபாடு நடத்தினர். இறைவன் சிவனால் “அம்மையே” என்று அழைக்கப்பட்டவரும் 63 நாயன்மார்களில் ஒருவருமான புனிதவதியார்…

புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்: நாளை மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சி..

இறைவன் சிவனால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர்தான் காரைக்கால் அம்மையார். 63 நாயன்மார்களில் ஒருவராக திகழ்கிறார்.புதுவை மாநிலத்திற்குட்பட்ட காரைக்காலில் பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோயில் உள்ளது. இந்த…

காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மகளிர் தினவிழா : சாதனை புரிந்த இரு பெண்கள் கௌரவிப்பு…

சர்வதேச மகளிர் தினம் வருடம் தோறும் மார்ச்-8-ஆம் தேதி உலக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமைந்துள்ள செட்டிநாடு…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி முகம்..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு பதிவு இன்று காலை எட்டு மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கைில் தொடங்கியது. ஆரம்பம்முதலே திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்…

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பிறந்தநாள் வாழ்த்து..

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில்:- சமய நல்லிணக்கம், சகோதரத்துவம்,…

காரைக்குடியில் ஸ்டுடியோ & ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஸ்டுடியோ & ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில் புகைப்பட கலைஞர்கள், அவர்களது குடும்பத்தினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த இலவச கண்…

Recent Posts